பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: 50 தமிழக அதிகாரிகள் மீது வழக்கு!

‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தமிழகத்தை…

காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 37 பேர் பலி!

காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 37 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 7 மாதங்களுக்கும் மேலாக…

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை; தொண்டர்களுக்கு துரை வைகோ வேண்டுகோள்!

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அவர்வீடு திரும்பிய பிறகு கட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்க வருகை தரலாம் என கட்சியின்…

பிஜு ஜனதாதளம் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது: வி.கே.பாண்டியன்!

பிஜு ஜனதாதளம், தொடர்ந்து 6-வது தடவையாக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று வி.கே.பாண்டியன் தெரிவித்தார். ஒடிசா மாநிலத்தில் பிஜு…

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல்: செல்வப்பெருந்தகை

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல். ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…

அண்ணாமலை ஒரு அரசியல் வியாபாரி: ஜெயக்குமார்!

அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் தலைவர் என்று கூட சொல்லமுடியாது. அவர் ஒரு அரசியல் வியாபாரி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

தமிழக பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு குறைவாகவே உள்ளது. தேசிய அளவிலான சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாடு பாட புத்தகத்தில்…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே!

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு…

அண்ணாமலை சொல்வதை பாஜககாரங்களே நம்ப மாட்டாங்க: ஆர்பி உதயகுமார்!

தைரியம் இருந்தால் பாஜகவினர் தங்கள் முன்னாள் தலைவர்கள்.. இந்நாள் தலைவர்களை பற்றி சொல்லி தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கையை பெற முயற்சி எடுங்கள்…

தவறு செய்த ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

கோபிசெட்டிபாளையத்தில் காலாவதியான ஆவின் பிஸ்கெட் பாக்கெட்டுகள் பறிமுதல், தவறு செய்த ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை தெற்கு எம்எல்ஏ…

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா?: அமித் ஷா!

ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா அல்லது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்ய வேண்டுமா என…

50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும்: ராகுல் காந்தி!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு உச்சவரம்புக்கு இண்டியா கூட்டணி அரசு முடிவு கட்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்…

காவல்துறை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பது எப்போது?: டிடிவி தினகரன்!

சென்னை தாம்பரம் அருகே நேற்று ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் அதை தடுக்க வேண்டிய…

234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கிய நடிகர் விஜய் கட்சியினர்!

இன்று உலக பட்டினி தினத்தையொட்டி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நடிகர்…

அவதூறு வழக்கில் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன்!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லியின் கல்வி அமைச்சருமான அதிஷி, பாஜக குறித்து அவதூறாக பேசியாத தொடரப்பட்ட வழக்கில் வரும்…

கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் கனமழை!

கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு…

பிரதமர் மோடி, ராகுலின் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இருவரும் அதானி குழுமத்திற்கு எதிராக, அவதூறான கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்கக்…

முல்லை பெரியாற்றில் புதிய அணை: விவசாயிகள் மதுரை தபால் தந்தி அலுவலகம் முற்றுகை!

முல்லைப் பெரியாறில் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, காவல்துறையினருடன்…