எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் போல விஜய் செயல்பட வேண்டும்: ரோஜா!

நடிகர் விஜய் பவன் கல்யாண் போல் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்யாமல், ஃபுல் டைம் பாலிடிக்ஸ் செய்ய வேண்டும் எனவும், எம்ஜிஆர்,…

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை!

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்படவு ள்ளது. இதற்கான உத்தரவை ஏமன்…

பிரேசில் அதிபருடன் சுகாதாரம், தொழில் நுட்பம் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை!

பிரேசில் அதிபருடன் சுகாதாரம், தொழில் நுட்பம் பற்றி ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. அடுத்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி…

4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம்!

தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 10 ஆம்…

கடலூர் ரெயில் விபத்து இதயத்தைப் பதைக்க வைக்கிறது: கமல்ஹாசன்!

கடலூர் ரெயில் விபத்து குறித்து மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தாவது:- இதயத்தைப் பதைக்க வைக்கும்…

ராமதாஸ் நடத்திய கூட்டம் சட்டவிதிகளுக்கு முரணானது: அன்புமணி!

ராம​தாஸ் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டம் சட்ட விதி​களுக்​கும், சட்​டத்​துக்​கும் முரணானது என்று அன்​புமணி தலைமை​யில் நடந்த பாமக அரசி​யல் தலைமைக் குழு…

யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: வேல்முருகன்!

சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு, திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன்…

செல்வப்பெருந்தகையிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் சேகர்பாபு!

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு செல்வபெருந்தகையிடம் அமைச்சர் சேகர்பாபு வருத்தம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை…

நாளை பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!

நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச்…

காவல்துறை மரணம் யாருடைய ஆட்சியில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கவை: வைகோ!

“இப்படிப்பட்ட சம்பவங்கள் எங்கு நடந்தாலும் யாருடைய ஆட்சியில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கவை” என்று வைகோ கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம்…

திமுக ஆட்சியை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அது ‘சிம்ப்ளி வேஸ்ட்’: எடப்பாடி பழனிசாமி!

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி…

கடலூர் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு: விஜய் இரங்கல்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் 5 பேருடன் தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று (08.07.2025) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்றது.…

தொடர்வண்டி ஊழியரின் கவனக்குறைவு எத்தனை பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது: சீமான்!

மொழி புரியாத வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணமாகும் என்று சீமான்…

கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்: முத்தரசன்!

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில…

கூட்டணியை தேர்வு செய்ய ராமதாஸுக்கு அதிகாரம்: பாமக செயற்குழுவில் தீர்மானம்!

2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு…

அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விவிசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார்…

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: பெஞ்சமின் நெதன்யாகு!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள…

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை,…