மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவரது எடை 4.5…
Category: செய்திகள்
சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது!
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 13 ஆக…
தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது: எடப்பாடி பழனிசாமி!
“நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது” என்று சேலத்தில் நடந்த அதிமுக…
ஓய்வு பெறும் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
“பலருக்கும் உங்களது தலைமைத்துவம் உத்வேகமாக அமைந்துள்ளது” என்று கூறி மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர்…
அதிமுக – பாஜக பிரிந்தது அரசியல் நாடகம்: திருமாவளவன்!
அதிமுக- பாஜக பிரிவு என்பது அரசியல் நாடகம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், அக்கட்சியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன்…
கச்சத்தீவு-இலங்கைக்கு எதிராக இந்திய கடற்படை என்னதான் செய்தது?: பழ.நெடுமாறன்!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக நமது கடற்படையும் கடலோர காவல்படையும்…
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
தைவான் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.…
புதிதாக அமையும் மத்திய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்: சசிகலா
மத்திய அரசின் துணையோடு கச்சத்தீவை மீட்பதும், இலங்கை தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதும் உறுதி என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். வி.கே.சசிகலா வெளியிட்ட அறிக்கையில்…
மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது: எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன நன்மையை செய்துள்ளது. மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி…
ஐபிஎஸ் படிச்சு எழுதி பாஸ் பண்ணியா.. இல்லைனா பாத்து எழுதுனியா: சீமான்
திருச்சியில் பிரச்சாரம் கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து…
கச்சத்தீவு விவகாரத்தில் அண்ணாமலை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: செல்லூர் ராஜு!
கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற…
பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை: அமித்ஷா!
பிரதமர் மோடி ஒரு பைசா கூட ஊழல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். பெங்களூரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான…
பிரதமர் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்: கீ.வீரமணி
பிரதமர் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி…
துரை வைகோவை திமுக அமைச்சர்கள் ராகிங் செய்கின்றனர்: விஜய பாஸ்கர்!
வைகோவின் மகனும், மதிமுக திருச்சி வேட்பாளருமான துரை வைகோவை திமுக அமைச்சர்கள் ராகிங் செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்…
இலங்கையைக் கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை: மு.க.ஸ்டாலின்!
“பிரதமர் மோடி இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?”…
பாஜக வென்றால் நாடு பற்றி எரியும் என மக்களை மிரட்டுகிறது காங்கிரஸ்: மோடி!
‘இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நாடு பற்றி எரியும்’ என்று மக்களை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டி வருவதாக பிரதமர் மோடி…
மணல் கடத்தல்: அமலாக்கத்துறை முன்பு ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாட்டு மணல் கடத்தல் தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம்…
கச்சத்தீவு குறித்த பச்சை பொய்யை பரப்புகின்றனர்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
“கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ.யில் வெளியான தகவலை வைத்து பச்சை பொய்யை பரப்புகின்றனர். படித்த மாநிலத்தில் டுபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர்” என்று…
