பிரதமர் மோடி குறித்து அவதூறு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு!

பிரதமர் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாக அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்கு…

மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி

மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மதுரை…

மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை: தேவேகவுடா

மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார். இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா…

மலைவாழ் மக்கள் முன்னேற்றம், கல்விக்கு பாடுபடுவேன்: வித்யாராணி

“நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி…

கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம்: அண்ணாமலை!

குளுமையாக இருந்த கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம் என பா.ஜ.க. தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…

கணேசமூர்த்திக்கு 2 நாட்கள் கெடு வைத்த மருத்துவர்கள்: வைகோ உருக்கம்!

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பியாக உள்ளவர்…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கனிமொழி!

ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் முயற்சித்தப்போது மக்களின் பக்கம் நின்று ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தனது…

சமூக நீதிக்கும் மனு நீதிக்கும் இடையிலான போராட்டம் இது: எ.வ.வேலு!

தற்போது நடைபெறும் தேர்தல் சமூக நீதிக்கும் மனு நீதிக்கும் இடையேயான தேர்தல் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில்…

விவசாயிகளுக்கு தமிழக அரசு துரோகம்: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்துக்கும், தமிழக விவசாயிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் துரோகம் இழைப்பதாக திருச்சி நவலூர்குட்டப்பட்டில் நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டத்தில்…

ராணுவ வீரர்களுடன் ஹோலி கொண்டாடிய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

லடாக்கின் லே பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடினார். ஹோலி பண்டிகை…

ஈ.டி., சிபிஐ மிரட்டலால் பாஜகவில் சேரும் எதிர்க்கட்சி தலைவர்கள்: சுப்ரியா சுலே!

வருமான வரி துறை, சிபிஐ, ஈ.டி. ஆகியவற்றைக்கொண்டு மிரட்டுவதன் காரணமாகவே எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து வருகின்றனர் என…

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: வாட்டாள் நாகராஜ்

மழைக்காலங்களில் உபரிநீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது என்று வாட்டாள் நாகராஜ்…

மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: வி.கே.சிங்!

மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. புதிய வழிகளில் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புவதாக மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற…

மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் மேனகா காந்தி, கங்கனா ரணாவத்…

கெஜ்ரிவால் கைது: இண்டியா கூட்டணி மார்ச் 31-ல் போராட்டம்!

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் வரும் 31-ம்தேதி மிகப் பெரிய போராட்டம்…

ரஷ்யாவில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தன!

ரஷ்யாவில் அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று ஒரு நாள் முழுவதும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தன. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில்…

கடந்த முறை செய்த தவறுக்கு தேனி மக்கள் இந்த தேர்தலில் ஈடுகட்ட வேண்டும்: உதயநிதி

கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. அந்தத் தவறுக்கு இந்த தேர்தலில் நீங்கள்…

எனக்கு விஜய பிரபாகரன் ஒரு மகன் போன்றவர்: ராதிகா சரத்குமார்!

விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் தனக்கு மகன் போன்றவர் என்று பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.…