ஒன்றுபட்டு நிற்போம், வென்றுகாட்டியே தீருவோம்: முதல்வர் ஸ்டாலின்!

“நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் களத்தில் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின்…

மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக. அதுவும் சேர்ந்து மூழ்க போகிறது: செல்வப்பெருந்தகை!

மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக. அதுவும் சேர்ந்து மூழ்க போகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.…

சீமான் தொடர்ந்த வழக்கில் விஜயலட்சுமி ஏப்.2-ல் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராகாததால், ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராக…

ஆளுநர் ரவி பீகார் மாநிலத்தில் தேர்தலில் நிற்கப் போகிறார்: அமைச்சர் ரகுபதி!

ஆளுநர் ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது எனக் கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி. தமிழ்நாட்டில் ஆளும்…

சிஏஏ-வுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள்: மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக 237 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு…

மத ரீதியான வெறுப்புப் கருத்துக்களை பேசியதற்காக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அதை மீறும் வகையில், மத ரீதியான வெறுப்புப் கருத்துக்களை பேசியதற்காக பெங்களூரின் பாஜக…

திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, எனக்கும் பாஜகவுக்கும், என்டிஏக்கும் தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது என்று பேசினார். லோக்சபா…

பிரேமலதா விஜயகாந்த் மீது கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு…

மோடியின் ‘ரோடு ஷோ’வில் பள்ளிக் குழந்தைகளை நிறுத்தியது அப்பட்ட விதிமீறல்: முத்தரசன்

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறுகின்ற வகையில், தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட்…

கள்ளக்குறிச்சியில் 32 அரசு பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

“ஏழைகளின் கல்விக் கோயில்களான அரசு பள்ளிகளை மூடுவதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது” என்று பாமக தலைவர்…

பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!

உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காத யோகா மாஸ்டரும் பதஞ்சலி குழும தலைவருமான பாபா ராம்தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள். மேலும்…

சிதம்பரத்தில் திருமாவளவன், விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டி!

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின்…

மோடி 50 முறை தமிழகம் வந்தாலும் வெற்றி பெற முடியாது: வைகோ

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது என மதிமுக…

பாஜகவின் அரசியல் பிரிவாக அமலாக்கத்துறை உள்ளது: ஆம் ஆத்மி!

அமலாக்கத்துறை பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரிவாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள…

பாமகவின் கூட்டணி முடிவு தமிழக அரசியலை மாற்றி இருக்கிறது: அண்ணாமலை

கூட்டணி விஷயத்தில் பாமக எடுத்துள்ள முடிவு தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

தமிழிசை ராஜினாமா ஏற்பு: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு…

5-வது முறையாக வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.…

பொன்முடியை அமைச்சராக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு வழக்கு!

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில், பொன்முடிக்கு…