தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் ஷோபாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபாவுக்கு எதிராக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ஒன்றிய அமைச்சர்…

சிறுபான்மை வாக்குகளை பிரிக்கவே அதிமுகவை பாஜக தனியாக நிற்க வைத்துள்ளது: திருமாவளவன்

பாஜகவால் பாமகவை மிரட்டியது போல் மிரட்டி அதிமுகவை கூட்டணியில் சேர்த்து இருக்க முடியும் என்றும் திமுகவிற்கு விழும் சிறுபான்மை வாக்குகளை பிரிக்கவே…

2024 மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல்…

மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில்…

Continue Reading

16 மக்களவைத் தொகுதிகளுக்கான அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை…

தமிழர்கள் குண்டு வைத்ததாக கூறிய அமைச்சர் ஷோபா கருத்தை வாபஸ் பெற்றார்!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்குத் தமிழர்களே காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறியது சர்ச்சையான நிலையில், இது…

பிரதமருக்குதான் தூக்கம் போய்விட்டது: டி.ஆர்.பாலு

பிரதமருக்குதான் தூக்கம் போய்விட்டது. மோடியின் பிரதமர் பதவிக்கு ஓய்வு தர தமிழகம் மட்டுமல்ல, இந்திய மக்களே தயாராகிவிட்டனர் என்று திமுக பொருளாளர்…

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார் சீமான்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சீமான் 23-ம் தேதி அறிமுகப்படுத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல்…

இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடரும்அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்…

தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளது: டெரிக் ஓ பிரையன்!

இந்திய தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

தமிழர்கள் குண்டு வைத்தார்களா?: பாஜக அமைச்சருக்கு உதயநிதி கண்டனம்!

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள…

சசி தரூர் புகாருக்கு இந்திய கம்யூனிஸ்டு டி ராஜா கண்டனம்!

சசிதரூர் போட்டியிடும் திருவனந்தபுரம் தொகுதியில் அவருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளது. கேரளாவில், ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளான…

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியதற்கு எடப்பாடி கண்டனம்!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பிற்குத் தமிழர்கள் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது சர்ச்சையான நிலையில், அதற்கு…

பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா…

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி, நிர்மலா சீதாராமன் மீது திமுக புகார்!

பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. பாராளுமன்ற…

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு!

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. மே 26 நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம்…

ஜாபர் சாதிக் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து கோர்ட் உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்…

காங்கிரஸ் தலைவர்கள் கள யதார்த்தத்தை பார்ப்பதே இல்லை: அண்ணாமலை!

பிரதமர் மோடி கவனிக்க வேண்டியவை என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் பகிர்ந்த பதிவுக்கு தமிழக பாஜக…