மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ராமேஸ்வரம் மீனவர்களிடம் இருந்த 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்பகுதியில்…
Category: செய்திகள்
சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்: அண்ணாமலை
மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ்…
மத்திய இணையமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை…
மாநில சுயாட்சியை பாதுகாக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது: கனிமொழி
விவசாயிகள், சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தி.மு.க. எம்.பி. கனிமொழி…
அரசியல் ஸ்டார்ட்அப்களை தொடங்க சிலர் பல முறை முயற்சிக்கின்றனர்: பிரதமர் மோடி!
அரசியல் ஸ்டார்ட்அப்களை தொடங்க சிலர் பல முறை முயற்சிக்கின்றனர் என்று ராகுல் காந்தி பற்றி மறைமுகமாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.…
பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!
ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பாஜக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தானது.…
அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!
வரும் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம்…
ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை!
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், எதிர்பார்த்ததைவிட உடல்நிலையில் நல்ல…
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி: முத்தரசன்!
‘‘எங்களை எதிர்க்கும் கட்சிகள் சிதறிக் கிடப்பதால் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்’’ என இந்திய கம்யூனிஸ்ட்…
பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
பாஜகவின் சின்னமாக தேசிய மலரான தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
பிரதமரும், ஆளுநரும் திமுக வெற்றிக்கு பிரச்சாரம் செய்கிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இங்கிருக்கும் ஆளுநர் ஒருவரே போதும். திமுகவுக்கு நன்றாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று. இப்போது பிரதமரும்…
எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி பலமடைய வேண்டும்: டிடிவி தினகரன்!
“எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி பலமடைய வேண்டும் என்பதற்காக இரண்டு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம்.” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…
அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து!
அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.…
இண்டியா கூட்டணி கட்சிகளே அதிக தேர்தல் பத்திர நன்கொடை பெற்றன: அமித் ஷா
“ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் பற்றி தெரியவும் தெரியாது. தெரிந்தாலும் அவர் அதை மதிக்கவும் மாட்டார். பெண் சக்தி பற்றி தெரியாத…
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: சசிகலா
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும் என்று பட்டுக்கோட்டை அருகே காதணி விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…
திமுக தேர்தல் வாக்குறுதிகள் வெற்றுக் காகிதம்: அண்ணாமலை
திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை…
தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்பம்!
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்ப மனு அளித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில்,…
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: தமிழிசை சவுந்தரராஜன்!
ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மீண்டும் பாஜகவில் இணைந்தார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை சவுந்தரராஜன்…
