அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நீடிக்கிறது!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஏழு மணி…

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலஜிக்கு 28-வது முறையாக காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 28-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத…

பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு ஒருநாள் மட்டுமே அவகாசம்: உச்ச நீதிமன்றம்!

“பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை (வெள்ளிக்கிழமை) அவகாசம். இல்லையென்றால், நாங்கள் அதை…

காங்கிரஸ் கொள்ளையடித்த பணத்தை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம்: ஜெ.பி.நட்டா!

“காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டு காலமாக கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாம்” என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில்…

தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டி: அண்ணாமலை

“தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளன” என்று அக்கட்சியின்…

திமுகவுக்கும், ஒட்டுண்ணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை: அன்புமணி!

“பாமகவின் சாதனைகளை தன்னுடையதாகக் கூறி அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவுக்கும், இன்னொரு உயிரினத்தை சார்ந்து அதன் உணவை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளுக்கும்…

தமிழ்நாட்டில் ஏப்ரல் 13 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை!

ஏப்ரல் 13-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

Continue Reading

அனைத்து சோதனைகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்: எடப்பாடி பழனிசாமி

“அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும் சந்திப்போம். அனைத்து ரெய்டுகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று விஜயபாஸ்கர் வீட்டில்…

விடுதலையான முருகன் அடையாள அட்டை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மீதான விசாரணைக்கு அனுமதி கிடைத்துவிட்டது: சிபிஐ!

குட்கா முறைகேடு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பிவி ரமணா உள்ளிடோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைத்து விட்டதாகவும், அது…

காங்கிரஸை நிதி ரீதியாக முடக்க பிரதமர் முயற்சி: சோனியா காந்தி!

காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது: பிரேமலதா அறிவிப்பு!

“தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. தேதியும், யாருக்கு சீட் என்பதையும் வெகுவிரைவில் அறிவிப்போம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி!

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி, எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக…

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்!

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளருமான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும்…

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட…

Continue Reading

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியாக அங்கீகரிக்கிறோம்: அமெரிக்கா

அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.…

திரிணமூல் காங்கிரஸ் மகுவா மொய்த்ரா மீது வழக்கு பதிய சிபிஐ-க்கு லோக்பால் உத்தரவு!

மகுவா மொய்தரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐ-க்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளது. பிரதமர், மத்திய அமைச்சர்கள்,…

பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி!

உக்ரைன் நாட்டின் கல்வி மையங்களில் திரும்பவும் படிக்க வரும்படி, இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார். ரஷ்யா மற்றும்…