பாலஸ்தீனத்தின் வடக்கு பகுதியில் வான்வழியாக மனிதாபிமான உதவிகள் வழங்கிய போது ஏற்பட்ட பாராசூட் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 10 பேர்…
Category: செய்திகள்
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை தேனாம்பேட்டை…
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் ஓபிஎஸ்!
தேர்தல் நெருங்கும் சூழலில், ஓபிஎஸ்ஸுக்கு எத்தனை சீட், என்னென்ன தொகுதிகளை பாஜக ஒதுக்கும் என்று தெரியவில்லை.. எனினும், பாஜகவுடன் கூட்டணி பேச்சு…
விஜய் சிம் ஆகும் போது, இந்த வில்லன் ஏன் மந்திரியாகக்கூடாதா?: மன்சூர் அலிகான்!
வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான், சீமான் மேஜர் ஜெனரல் ஆவேன்…
பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது!
6 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆந்திராவில் தொகுதி பங்கீடு குறித்து, டெல்லியில் மத்திய அமைச்சர்…
அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது?: ராமதாஸ்!
அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது என்றும், போட்டித் தேர்வை உடனே அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர்…
மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம்: ஜெகதீப் தன்கர்!
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பது வாழ்வில் கிடைத்த பாக்கியம் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப்…
எஸ்.பி.ஐ இந்தியாவின் பெரிய வங்கி என பீற்றிக் கொள்வதற்கு அர்த்தமே இல்லை.: ப.சிதம்பரம்
நிதி அமைச்சர் ஒரு நாள் பதவி விலகினால், எஸ்பிஐ, ஒரு வாரத்தில் தேர்தல் பத்திர நிதி விவரங்களை கொடுத்துவிடும் என முன்னாள்…
இந்தியர்களின் புறக்கணிப்பால் மாலத்தீவுக்கு மிகப்பெரிய பாதிப்பு: முன்னாள் அதிபர்!
இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள…
19 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 19 நாட்களாக நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழகத்தில் அரசு…
தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார் பிரதமர் மோடி: டி.ஆர். பாலு
தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார் பிரதமர் மோடி என்று திமுக எம்.பி. டிஆர் பாலு தெரிவித்தார். நாடாளுமன்றத்…
காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல்: அண்ணாமலை!
காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல் என தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை…
ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன்…
பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது: ராஜேந்திர பாலாஜி!
பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது என ஆவேசமாகப் பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்…
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு!
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக்…
கனிமொழிக்கு பிரதமர் மோடி பற்றி பேச தகுதி கிடையாது: அண்ணாமலை
“தந்தை பெயரை வைத்து வாழ்ந்து வரும் கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேச தகுதி கிடையாது. கருணாநிதி என்கிற வார்த்தையை தூக்கிவிட்டால் கனிமொழி…
சமையல் எரிவாயு விலைக் குறைப்பு வெறும் தேர்தல் கபட நாடகம்: கே.பாலகிருஷ்ணன்
“சமையல் எரிவாயு விலை தற்போது ரூ.100-குறைத்துவிட்டதாக பம்மாத்து செய்வதிலிருந்தே இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்” என்று…
முருகனுக்கு இலங்கை துணைத் தூதரக முன் அனுமதி பெற திருச்சி ஆட்சியருக்கு உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன்…
