தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் செயலிழந்து…
Category: செய்திகள்
கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி!
இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று…
1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்?: முதல்வர் ஸ்டாலின்!
“வெள்ள நிவாரணமாக ரூ.37,000 கோடி நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழக மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா…
சிறுமி கொலையில் மவுனம் காக்கும் புதுச்சேரி அரசு: வைத்திலிங்கம் கண்டனம்!
போதைப் பொருள்களைத் தடுக்க ஓரிரு நாட்களில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவிட்டால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என…
வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறோம்: அண்ணாமலை
“கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று டெல்லி செல்கிறோம். பாஜக தேசிய தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் 39…
தங்களை காக்குமாறு ரஷ்யாவில் உள்ள 7 இந்தியர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை!
ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற தாங்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச்…
போதைப் பொருள் தயாரிப்பு மையமாகவே தமிழகம் மாறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி
போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…
பிரிவினைவாத எண்ணங்களே திராவிட அரசியலின் அடித்தளம்: அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று தி.மு.க. விரும்புவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, சமீபத்தில் ஒரு…
போதை பொருள் குற்றவாளிகளை கைது செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்: எல்.முருகன்!
மத்திய இணையமைச்சர் எல். முருகன், போதை பொருள் குற்றவாளிகளை விசாரணை செய்தால் இன்னும் பல உண்மைகள் தெரியும் என கூறியுள்ளார். பாரதிய…
சீமான் வழக்கில் 19ம் தேதி ஆஜராக நடிகை விஜயலட்சுமிக்கு உத்தரவு!
தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் வரும் 19ம் தேதி ஆஜராக…
திமுக எம்பி ஆ ராசாவின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்!
‛இந்தியா’ என்பது நாடு அல்ல. கடவுள் ராமரை ஏற்க மாட்டோம் எனக்கூறி மீண்டும் திமுக எம்பி ஆ ராசா சர்ச்சையை கிளப்பி…
வங்கியை ‘கேடயமாக’ மத்திய அரசு பயன்படுத்துகிறது: மல்லிகார்ஜுன கார்கே!
மோசடியான தேர்தல் பத்திர திட்டத்தால் பா.ஜனதா பெரிதும் பலன் அடைந்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக மத்திய…
இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த…
உணவு தேடி வந்த பாலஸ்தீனியர்கள் மீது மீண்டும் இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு!
காசாவில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குலை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக…
ரஷ்யாவின் முக்கிய கப்பல் கடலில் மூழ்கடிப்பு: உக்ரைன் அறிவிப்பு!
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ரோந்து கப்பலை தங்களது ட்ரோன் தடம் தெரியாமல் அழித்திருப்பதாக உக்ரைன்…
திமுக அரசை கண்டித்து மார்ச் 11-ல் அமமுக ஆர்ப்பாட்டம்: டிடிவி தினகரன்
போதை பொருள் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மார்ச் 11-ல் அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…
மேற்கு வங்கத்தில் 2வது முறையாக ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி தேசிய மகளிர்…
ஜாபர் சாதிக் மீது வழக்குகள் இருப்பது தெரியுமா தெரியாதா?: ஜெயக்குமார் கேள்வி!
”டிரக் மாஃபியா ஜாபர் சாதிக் இதுபோன்ற போதைப் பொருள் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் ஏற்கெனவே தொடர்புடையவர் என்பது முதன்மை குடும்பத்தினருக்குத்…
