8 எம்பிக்களுக்கு தண்டனை அளிப்பதாக கூறி அவர்களுடன் சேர்ந்து ‛லஞ்ச்’ சாப்பிட்ட பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த வேளையில் பிரதமர் மோடி மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட…

மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை: ஜெய்ராம் ரமேஷ்!

‘பொருளாதாரம் குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கை, ஒரு வெள்ளை பொய் அறிக்கை’ என்று சாடியிருக்கும் காங்கிரஸ் கட்சி, ‘வேலையில்லாத் திண்டாட்டம்,…

பாரத ரத்னா விருதில் சாவர்க்கர், பால் தாக்கரேவை மறந்துவிட்டது மத்திய அரசு: சஞ்சய் ராவத்!

பாரத ரத்னா விருதுகளை அறிவிக்கும் போது சாவர்க்கர், பால் தாக்கரே ஆகியோரை மோடி அரசு மறந்துவிட்டதாக சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள்…

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு…

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு!

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பிப்.12ஆம் தேதி…

பணிப்பெண்ணுக்கு கொடுமை: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு காவல் நீட்டிப்பு!

பணிப்பெண்ணுக்கு கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள…

திமுக நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி: எடப்பாடி பழனிசாமி!

“எம்.ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, தீயசக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். திமுக நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி”…

தாசில்தாரை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக வழக்கில் வரும் 12ஆம் தேதி தீர்ப்பு!

2011 சட்டமன்றத் தேர்தலின்போது தாசில்தாரை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிராக பதிவான வழக்கில் வரும் 12ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. கடந்த 2011…

மதுரை கோட்ட ரயில்வே காலி பணியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்த வேண்டும்: வைகோ

மதுரை கோட்ட ரயில்வே காலி பணியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர்…

என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை: அண்ணாமலை!

அண்ணாமலை லேகியம் விற்பவர் போல பேசிக்கொண்டிருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்த நிலையில், மீடியோ வெளிச்சத்திற்காக என்னை…

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படை!

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்திய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டின்…

தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: ஜான்பாண்டியன்!

தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தமிழக மக்கள் முன்னேற்றம் கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறியுள்ளார். மக்களவை…

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது!

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.…

அபிஷேக் கோசல்கர் கொலை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது: அஜித் பவார்

சிவ சேனா (உத்தவ் தாக்ரே அணி) கட்சியைச் சேர்ந்த அபிஷேக் கோசல்கர் ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று மகாராஷ்டிர…

திமுக ஆட்சியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை: அன்புமணி!

“திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி…

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!

தமிழக தலைநகரமான சென்னையில் உள்ள நகரின் முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர். துணை ராணுவப்படையினர் உதவியுடன் அமலாக்கத்துறை…

தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன!

தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு நேற்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அயோத்தி புறப்படும்…

கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணி 97 % நிறைவு: அமைச்சா் எ.வ.வேலு!

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிட கட்டுமானப் பணி 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.…