கடந்த யுபிஏ அரசாங்கத்தின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோதிலும், சோனியா காந்தி அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய சூப்பர் பிரதமராக இருந்தார் என்று…
Category: செய்திகள்
தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்பதற்காகவே இருக்கும் ஒரு கட்சி காங்கிரஸ் தான்: அண்ணாமலை
’தேர்தல் நேரத்தில் சீட்டு கேட்பதற்காக இந்தியாவில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்’ என பாஜக…
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டப் பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட…
மீனவர் பிரச்னை: திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!
நாடாளுமன்றத்தில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் ராமர் கோயில் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க லோக்சபாவில்…
உத்தராகண்ட் கலவரத்தில் 5 பேர் உயிரிழப்பு, 300 பேர் காயம்!
உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர்…
தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
நெல்லை, கோவை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் உள்ள 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை,…
கமலுக்கு வேற என்னெல்லாம் உடைய போகுதோ: வானதி சீனிவாசன்!
கமலுக்கு சட்டமன்ற தேர்தலில் தோற்று மூக்குடைந்தது பத்தாது, நாடாளுமன்ற தேர்தலில் வேறு என்னெல்லாம் உடைய போகிறதோ என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.…
காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்: ஈஸ்வரப்பா
காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இதுபற்றி நானே பிரதமர் மோடியிடம் பேசுவேன் என்று பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா…
தென் கொரியா ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்: வட கொரியா!
ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம் என்று தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங்…
நீர்வள மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கதிர் ஆனந்த்!
நாடாளுமன்றத்தில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா- 2024, மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி கதிர் ஆனந்த்…
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு `பாரத ரத்னா’ விருது: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து!
விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…
நாட்டைக் கடந்த காலத்துக்குள் புதைக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன்
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலான வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவர், நிகழ்காலத்துக்கு அஞ்சி…
திமுகவின் நாடகத்தை, தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்: அண்ணாமலை!
பொதுமக்கள் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் இருப்பதை திசை திருப்ப, ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்திய, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு…
தேவேந்திரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு ஏமாற்றிவிட்டது: டாக்டர் கிருஷ்ணசாமி
தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்குவதாக கொடுத்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது என்று புதிய…
மத்திய அரசுக்கு எதிராக ராமேஸ்வரத்தில் திமுக பிப்.11-ல் ஆர்ப்பாட்டம்!
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11 அன்று ராமேஸ்வரத்தில்,…
சென்னையில் ஜே.பி. நட்டா பாத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு!
சென்னையில் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் பங்கேற்க ஜேபி நட்டா…
பாஜகவுக்கு நெருக்கமான அன்புமணியே மருத்துவக் கல்லூரியை பெற்று தரட்டும்: மா.சுப்பிரமணியன்
“திமுக ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை எனக் கூறும் அன்புமணி, இப்போது பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கிறார். அவரும் கேட்டு பெற்று…
எனது தகுதி குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை: ஆ.ராசா!
எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை என்று ஆ.ராசா கூறியுள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும்…
