இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட்டு வலுப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட்டு வலுப்படுத்தியுள்ளது. நம்பகமான நீதித்துறை அமைப்பை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி…

மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது: ராகுல்காந்தி

மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்று ராகுல்காந்தி கூறினார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ்…

எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல: பினராயி விஜயன்

எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும்,…

அதிமுக கொடியை தொண்டர்கள் பயன்படுத்தலாம்: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக கொடியை பயன்படுத்த எனக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தடை ஏதுமில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் முதல்கட்ட பேச்சுவார்த்தை!

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப்படாததால்…

எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் முயற்சி: திருமாவளவன்!

பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய வழிகாட்டு விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

விஜய் அரசியலுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை: ஜி.கே.வாசன்

தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார். தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி ஈரோடு வேளாளர் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடத்தில்…

நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும்: சீமான்

நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துதான் போட்டியிடும் என்று சீமான் கூறினார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பாஜக இல்லை என்றால் இன்றைக்கு திமுகவே இல்லை: வானதி சீனிவாசன்

பாஜகவை நம்பிதான் இன்றைக்கு திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜக இல்லை என்றால் திமுகவின் அரசியலே இல்லை என்று வானதி சீனிவாசன்…

நாளைய தமிழகத்தை உருவாக்குவதே இந்த யாத்திரையின் நோக்கம்: அண்ணாமலை!

நாளைய தமிழகத்தை உருவாக்குவதே என் மண் என் மக்கள் யாத்திரையின் நோக்கம் என்று அண்ணாமலை கூறினார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை…

முதலீடுகளை கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் புறப்பட்டார்!

வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

மூழ்கும் தமிழ்நாடு மின்வாரியத்தைக் காப்பாற்ற சீர்திருத்தம் தேவை: அன்புமணி

மின்கட்டண உயர்வால் ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஆனாலும் இழப்பு குறையவே இல்லை.. எனவே மூழ்கும் மின்வாரியத்தைக் காப்பாற்ற சீர்திருத்தம்…

மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை: கவர்னர் ரவி!

மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நேதாஜி பிறந்த நாளின் போது…

ராகுல் காந்தி நியாய நடைப்பயணம்: மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் அஸ்ஸாமிலிருந்து, மேற்கு வங்கத்தை அடைந்துள்ளது. அடுத்த சில நாட்கள் மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள இந்த…

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய அரசு!

சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ உடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ராஜ்பவனுக்கும் இசட்…

தமிழ்நாட்டை பாலைவனமாக்க சதித்திட்டம்: டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த இறுதி உத்தரவுற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தீவிரம் காட்டி…

தேர்தலில் சீட் கேட்பதற்கே காங்கிரஸ் கட்சியை நடத்துகின்றனர்: அமைச்சர் ராஜகண்ணப்பன்!

காங்கிரஸ் கட்சி உழைக்க வேண்டும் என்று நினைக்காமல் தேர்தலில் மட்டும் சீட் கேட்குறாங்க. தேர்தலில் சீட் கேட்பதற்கே அந்த கட்சியை அவர்கள்…

‘கேலோ இந்தியா’ போட்டிக்கு காரணமான பிரதமர் மோடி இருட்டடிப்பு: வானதி சீனிவாசன் கண்டனம்!

‘கேலோ இந்தியா’ போட்டிக்கு காரணமான பிரதமர் மோடியை இருட்டடிப்பு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

Continue Reading