ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சரும், பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா…
Category: செய்திகள்
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மோதல்!
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக மூயிஸ் பதவியேற்றாா்.…
பொன்முடியின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி…
கோயம்பேடு இடத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: அன்புமணி!
சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும். அந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி…
உயர்கல்வித்துறையில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கு எதிராக சதி: கே.பாலகிருஷ்ணன்!
உயர்கல்வித்துறையில் இடஒதுக்கீட்டுப் பணியிடங்கள் நிரப்பப்படாவிட்டால் அவற்றை பொதுப்பிரிவுக்கு வழங்கலாம் என்ற யுஜிசியின் வரைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
பாஜக உடன் அதிமுகவிற்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை: ஜெயக்குமார்
பாஜக உடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்திய அளவில் லோக்சபா தேர்தல் களம் அனலடிக்க…
ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி: அதிபர் ஜோ பைடன் கண்டனம்!
சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும்,…
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை!
பண மோசடி வழக்கில் டெல்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்…
அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று 34-வது பட்டமளிப்பு…
ஆசியாவிலேயே நம்பர் 1 சந்தர்ப்பவாதி நிதிஷ் குமார் தான்: தமிமுன் அன்சாரி!
ஆசிய கண்டத்திலேயே நிதிஷ்குமாரை போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதியை யாரும் பார்க்க முடியாது என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி…
ஆளுநருக்கு எவ்ளோ வன்மம் பாருங்க: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
மகாத்மா காந்தி குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு நாள்…
ஊழல் இல்லாத ஆட்சியாகத்தான் மத்திய அரசு நீடித்து வருகிறது: டிடிவி தினகரன்
ஊழல் இல்லாத ஆட்சியாகத்தான் மத்திய அரசு நீடித்து வருகிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களிடம்…
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி: ராமதாஸ்!
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர்…
நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் ஏழைக்குடிசைகள்: ஆளுநர் ரவி!
நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற…
கூட்டணிக்காக அப்போ அமைதியா இருந்தோம்: டிஆர் பாலு
நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்துள்ள நிலையில், இது தொடர்பாக திமுக மூத்த தலைவர்…
தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள்: எடப்பாடி பழனிசாமி!
விவசாயிகளை எதிரிகள் போல பார்க்கும் தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுங்கள் என்று தஞ்சையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
நிர்மலா சீதாராமனுக்கு எதற்காக 10 ஆண்டுகள் உயர் பதவி கொடுத்தார்கள்: சீமான்
நிர்மலா சீதாராமனுக்கு எதற்காக 10 ஆண்டுகள் உயர் பதவி கொடுத்தார்கள் என பாஜகவுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி…
‘இந்தியா ‘ கூட்டணியில் இருந்து வெளியேற சில கட்சி தலைவர்கள் காத்திருக்கிறார்கள்: எல்.முருகன்
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற தமிழகத்தில் சில கட்சி தலைவர்கள் காத்திருக்கிறார்கள் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார். பிரதமர்…
