விவசாயிகளிடமிருந்து நெல்லை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும்: சசிகலா

விவசாயிகளிடமிருந்து நெல்லை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டுமென சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஉள்ளதாவது:- தஞ்சை உள்ளிட்ட…

மக்களுக்கு அதிக மானியம் வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு தான் உள்ளது: அமைச்சர் பெரியசாமி

பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிக தொகையை தமிழக அரசு தான் செலவிடுகிறது.…

நியாய விலைக் கடைகளுக்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்

நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான்: அண்ணாமலை

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான் என்று அண்ணாமலை கூறினார். தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண்…

ஜெகன் மோகன் ரெட்டி தான் மீண்டும் ஆட்சியமைப்பார்: ரோஜா

ஜெகன் மோகன் ரெட்டி தான் மீண்டும் ஆட்சியமைப்பார். கூட்டணி தெளிவில்லாமல் சந்திரபாபு நாயுடு தள்ளாடிக் கொண்டிருப்பதாக ஆந்திர மாநில மந்திரி ரோஜா…

பா.ஜனதா மக்களை தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள தூண்டுகிறது: ராகுல்காந்தி

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் மக்களை தங்களுக்குள்ளே அடித்துக்கொள்ள தூண்டுகின்றன. நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதே பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தமாக உள்ளது…

இஸ்ரேல் உளவு பிரிவினர் என கூறி 4 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை!

ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரை இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது என ஈரான் கூறுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் உளவு பிரிவினர்…

படிப்பையும், உடல்நலத்தையும் மாணவர்கள் சமச்சீராக பராமரிக்க வேண்டும்: பிரதமர் மோடி

படிப்பையும், உடல்நலத்தையும் மாணவர்கள் சமச்சீராக பராமரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தை…

இட ஒதுக்கீட்டு முறைமையையே சிதைத்தழிக்க முயலும் ஒன்றிய அரசு: சீமான் கண்டனம்!

இந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப மறுப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயல் என்று…

எங்களை நீங்கள் சங்கி என்று சொன்னால் எங்களுக்கு பெருமை தான்: வானதி சீனிவாசன்

“வரும் மக்களவைத் தேர்தலில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு கேட்போம். அனைவரிடமும் ஆதரவு கேட்பது எங்களுடைய…

டெல்லியில் நாளை நாடாளுமன்ற அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டம்!

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் மத்திய அரசு நாளை அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. லோக்சபா தேர்தல்…

ஆளுநர் ரவிக்கு மீடியா மேனியா நோய்: அமைச்சர் ரகுபதி!

கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது என்று விமர்சித்துள்ள…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.31 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.31ம் தேதி…

உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டையே ரத்து செய்ய மத்திய பாஜக அரசு சதி: கி.வீரமணி!

உயர் கல்வி நிறுவனங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டையே ரத்து செய்ய மத்திய பாஜக அரசும் பல்கலைக் கழக மானிய…

Continue Reading

கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை தனி நீதிபதி விசாரிப்பது ஏன்?: உச்சநீதிமன்றம்!

அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்தாரா என உயர் நீதிமன்ற பதிவாளர்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் ஜெகதீப் தன்கர்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரியில் இருந்து இன்று(ஜன.29) காலை சுமார்…

தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் முயற்சி: தமிழக டிஜிபி!

அயோத்தி பிராண பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் முயற்சி என்று…

மோடி வெற்றி பெற்றால் இந்தியாவில் இனி தேர்தல் நடத்தப்படாது: மல்லிகார்ஜுன கார்கே!

2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தெரிவித்தார்.…