செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஜன.22-ல் குற்றச்சாட்டுப் பதிவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் ஜன.22-ம் தேதிக்கு…

1,966 ஆசிரியர்களை மட்டுமே நியமித்தால் அரசு பள்ளி கல்வித்தரம் எவ்வாறு உயரும்?: ராமதாஸ்

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் மாதத்துக்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை நிரப்பி, கல்வித்தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை தமிழக…

முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!

முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் முதலமைச்சர் இல்லம் தேடிச் சென்று சந்தித்து…

அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்தவரை பாராட்டிய சு.வெங்கடேசன்!

அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த வங்கி பெண் ஊழியரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார் மதுரை எம்பி…

செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் பங்களாவில் வருமான வரித் துறை ஆய்வு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் வருமான வரித் துறை மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக…

ஜல்லிக்கட்டு வசூலில் முறைகேடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை: தமிழக அரசு!

ஜல்லிக்கட்டு வசூலில் முறைகேடு நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை…

மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்க்கிறோம்: சீனா

மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு…

ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் கருத்தில் உடன்பாடு இல்லை: மம்தா பானர்ஜி!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் கருத்தில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க…

ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு முன் மக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும்: எடப்பாடி!

ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு முன்னர், முதலில் மக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…

அண்ணாமலை இட்டுக்கட்டி பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்: கே.எஸ்.அழகிரி!

அலங்காநல்லூரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலிருந்து வெகு தூரத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மக்களோடு தொடர்பில்லாத இடத்தில் இருப்பதாகவும்…

விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு…

திமுக அரசு ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விட சான்று தேவையா?: நாராயணன் திருப்பதி!

தர்மபுரி அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் மேரி மாதா சிலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவிக்கும் விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது.…

சேலம் பெரியார் பல்கலையில் மீண்டும் போலீசார் சோதனை!

முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு…

காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து மக்களுக்கு நினைவூட்டவே காசி, சவுராஷ்டிரா சங்கமம் என்று ஆளுநர்.ரவி கூறினார். காசி தமிழ்சங்கமம் 2.0-வில் பங்கேற்ற தன்னார்வலர்கள்…

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது செல்லும்: உயர் நீதிமன்றம்!

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு!

இந்தியா – இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) தொடர்பாக விரைவில் முடிவு எட்டப்படும் என்று இங்கிலாந்து…

மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார்: ஐ.நா.!

பிப்ரவரி 12, 2020 முதல் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் ஹபீஸ் சயீத் உள்ளார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்.…

செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்: ராமதாஸ்!

மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில்…