தமிழக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்!

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் அரசின் அதிகாரப் போக்கு கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் மு.க.ஸ்டாலின் பேச்சு நடத்த வேண்டும்: அன்புமணி

தமிழக அரசின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டால் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…

அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் மீதான விசாரணை பிப்.5 முதல் தினமும் நடைபெறும்: நீதிபதி!

அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் உயர்…

நாட்டில் தலைமைக்கும், நல்ல தலைவர்களுக்கும் தான் பஞ்சம் ஏற்பட்டுள்ளது: திருமாவளவன்

நாட்டில் எது எதற்கோ பஞ்சம் இருப்பதாக சொல்கிறார்கள். எனது பட்டறிவுக்கு எட்டியவரை நான் கூறுகிறேன். நாட்டில் தலைமைக்கும், நல்ல தலைவர்களுக்கும் தான்…

அண்ணாமலைக்கு இருப்பது உண்மையிலேயே ஐபிஎஸ் மூளையா: வீரலட்சுமி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இருப்பது உண்மையில் ஐபிஎஸ் மூளை தானா என்று சோதித்து பார்க்க புது டெஸ்ட் வைத்துள்ளார் தமிழர்…

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: எல்.முருகன்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய தகவல் மற்றும்…

லூர்து அன்னை சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே லூர்து அன்னை சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில்…

உச்ச நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும்: முத்தரசன்உச்ச நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும்: முத்தரசன்

உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் கூறியுள்ளார்.…

மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி…

அவசர மனுவாக விசாரிக்க கோரிய ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு!

அவசர மனுவாக விசாரிக்க கோரிய ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும்…

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர் சிவசங்கர்

“கோரிக்கைகளை நிறைவேற்றித் தர இயலாது என்று கூறியவர்களுக்கு மத்தியில், நிதி நிலை சீரான பிறகு செய்து தருவதாக கூறும் தமிழக அரசுக்கு…

பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூகத்தினருடன் திருமணம்: மகளை எரித்துக்கொன்ற தந்தை!

பட்டுக்கோட்டையில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடு ரூ.6.64 லட்சம் கோடி: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நேற்று முதல் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூபாய் 6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக…

Continue Reading

மறைந்த விஜயகாந்த் படத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மரியாதை!

மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் படத்துக்கு மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மலர் தூவி மரியாதை…

வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்!

உலகம் முழுவதும் வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார், போப் பிரான்சிஸ். உலக அமைதிக்கும் மனிதர்களின் கண்ணியத்துக்கும்…

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

10.5% இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

பரந்தூர் விமான நிலையத்தின் 3டி மாதிரி: சீமான் கண்டனம்!

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் மேலெழுந்து வரும் நிலையில், சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத்தின் 3டி…

குற்றவாளிகளுக்கு பாஜக எப்போதும் துணை நிற்கிறது: அசாதுதீன் ஒவைஸி குற்றச்சாட்டு!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின்…