பொங்கல் கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தபட்சமாக ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும். செங்கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50…

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில் சிறப்புக் குழு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

“அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும்” என ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பான வழக்குகளில்…

எண்ணூரில் அமோனியா வாயு கசிவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பசுமை தீர்ப்பாயம்!

எண்ணூரில் நச்சு வாயுக் கசிவு விவகாரத்தில் அமோனியா வாயுவை எடுத்துச்செல்லும் குழாயை தொழிற்சாலை நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு செய்யாதது ஏன் என…

அமலாக்கத் துறை சம்மனை 3-வது முறையாக புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மனை மீண்டும் புறக்கணித்துள்ளார் அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்…

மஹுவா மொய்த்ரா வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம்…

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்: முதல்வர் இரங்கல்!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். கு.க.செல்வம் கடந்த சில நாட்களாக உடல்நலன்…

ஆதார் கட்டாயத்தால் நூறு நாள் வேலைத் திட்டத்தின் நோக்கம் சீர்குலையும்: வைகோ

“ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் மாகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கம் முழுமையாகச் சீர்குலைந்து விடும்” என்று…

பாஜகவினரின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது: சீமான்!

ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் பாஜகவினரின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது வெட்கக்கேடானது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

சொத்துவரி பெயர் மாற்ற கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சொத்துவரி பெயர் மாற்ற கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிடக்கோரி தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

பிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் கூறிய இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்!

விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: பிரதமரை விளாசிய பிரியங்கா காந்தி!

மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸின் பிரியங்கா காந்தி கடுமையாக…

ஜப்பான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்படது. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை தமிழக…

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடச் செய்து பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என சீமான்…

மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜவாஹிருல்லா!

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என மனிதநேய…

லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்கால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாம் நாளான…

வாராணசி மாணவி பாலியல் வன்கொடுமை: புல்டோசரை இயக்க ஏன் இவ்வளவு தாமதம்?: மஹுவா மொய்த்ரா!

வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்துள்ள திரிணமூல் காங்கிரஸ்…

ஜப்பானில் பற்றி எரிந்த விமானம்: 5 பேர் பலி!

ஜப்பான் நாட்டில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர். பாதுகாப்பிற்குப் பெயர் போன ஜப்பான்…