விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படம் எடுக்க சரியான சூழல் அமையவில்லை: சீமான்

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படம் எடுக்க சரியான சூழல் அமையவில்லை என்று நாம் தமிழர் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர்…

5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றார் ஜெய்சங்கர்!

5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார் மத்திய மந்திரி ஜெய்சங்கர். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள்…

ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ள பாஜக விரும்புகிறது: மல்லிகார்ஜுன கார்கே!

நாடாளுமன்றத்திலிருந்து 146 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ததன் மூலம் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

திமுகவுடன் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்: கவிதா

தெலங்கானாவில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது என்று மாநில மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கவிதா குற்றம் சாட்டியுள்ளார். வரும்…

பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் பயணிகளுடன் இந்தியா வந்தடைந்தது!

துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிக்கராகுவா நாட்டிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது. பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் 276 பயணிகளுடன் இந்தியா வந்தடைந்தது.…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

நாட்டின் முன்னாள் பிரதமரும் பாஜக முன்னாள் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 99-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.…

மின் நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ

பத்து லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டும், சுமார் ஒரு கோடித் தொழிலாளர்களின் வாழ்வாதார…

முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி!

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மிக்ஜாம் புயல்,…

தூத்துக்குடியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிச.26-ல் ஆய்வு: அண்ணாமலை

“தென்தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு சார்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு…

உதயநிதி பயந்து, அஞ்சி, நடுங்குவது வெளிப்படையாக தெரிகிறது: நாராயணன் திருப்பதி!

ஓட்டுக்காக ஒரு வருடம் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக தம்பட்டம் அடித்துக் கொண்டு, பின்னர் மீண்டும் ஓட்டுக்காக தனக்கு மதமே இல்லை என்று…

பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது: வைகோ

“பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியாரின் 50…

இந்தி பேசும் மக்கள் தமிழகத்தில் டாய்லெட் தான் கழுவுகிறார்கள்: தயாநிதி மாறன்!

இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் வந்து டாய்லெட் சுத்தம் செய்து வருவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கூறிய கருத்துகள் சர்ச்சையைக்…

அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியது தவறு: பிரேமலதா

அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியது தவறு என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக பொதுச்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி: மத்திய அமைச்சர் எல்.முருகன்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டி என்றும், அமைச்சருக்கான தரத்தை குறைத்துவிட்டார் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவை –…

நிர்மலா சீதாராமன் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல பேசுகிறார்: திருமாவளவன்!

மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல பேசுகிறார். எந்த வகையில்…

மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக பிரிஜ் பூஷண் சிங் அறிவிப்பு!

இனி மல்யுத்த கூட்டமைப்புக்கு என்ன நடந்தாலும் அது என் கவலை இல்லை என்று அக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ்…

காஷ்மீரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 3 குடிமக்கள் மரணம்: சிபிஎம் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தின் காவலில் இருந்த 3 குடிமக்கள் மரணமடைந்த விவகாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்…

60 கோடி பேரை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளார்: அமித் ஷா

தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி பேரை வறுமையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மீட்டிருப்பதாக மத்திய உள்துறை…