அண்ணா திமுக கோஷ்டிகளை தம்மால் நிச்சயம் ஒன்று சேர்க்க முடியும் என சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான…
Category: செய்திகள்
தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை கட்டணம் விலக்கு!
அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிச.31-ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக…
எம்ஜிஆரின் 36-வது நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை…
மழை வெள்ளத்தால் பாதித்துள்ள 4 மாவட்டங்களுக்கு குளோரின் மாத்திரைகள் விநியோகம்!
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரூ.20.16 லட்சம் செலவில் 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் விநியோகிக்கும்…
கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்: மு.க.ஸ்டாலின்!
“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம். வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம்…
நிவாரணத் தொகையை ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே,…
தமிழ்நாட்டில் சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி
சமூகநீதியை நிலைநாட்ட, இழந்த உரிமையை நிலைநாட்ட நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.…
தேசிய பேரிடர் கோரிக்கையை அரசியலாக பார்க்கிறார்கள்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தேசிய பேரிடர் கோரிக்கையை அரசியலாக பார்க்கிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேளாண்மை,…
வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியம் மொத்தம் 91.34 லட்சம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். தமிழகத்தின்…
பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது: திரவுபதி முர்மு
பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரத்தைப் பெற…
பயங்கரவாதம் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது: ஜெய்சங்கர்
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என மத்திய மந்திர் ஜெய்சங்கர் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள…
நிர்மலா சீதாராமன் இந்தியாவின் கடன், வேலையில்லா திண்டாட்டம் பற்றி கவலைப்பட வேண்டும்: கபில்சிபல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதற்கு பதிலாக பசி, வறுமை குறித்து கவலைப்படுமாறு நிர்மலா சீதாராமனுக்கு கபில்சிபல் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில்…
தமிழ்நாடு அரசையும் குறை சொல்ல நிர்மலா சீதாராமன் வெட்கப்பட வேண்டும்: ஜோதிமணி
வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக அரசை விமர்சித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.…
இந்திய தொழில்நுட்பத்தை இழிவுப்படுத்தாதிர்கள்: சென்னை வானிலை மையம்!
தவறான விமர்சனங்கள் தமிழக வானியல் புண்படுத்துவதாகவும் இந்திய தொழில்நுட்பத்தை இழிவுப்படுத்துவதாகவும் இதனை தவிர்க்குமாறும் உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் உருக்கமாக…
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல முடியாது என்பது தான் திராவிட மாடல்: வானதி சீனிவாசன்
கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும் திமுகவினருக்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல முடியாது என்பது தான் திராவிட மாடல் என பாஜக எம்.எல்.ஏ…
தென் மாவட்டங்களை விரைந்து மீட்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக…
வருமானவரி, அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபடுவேன்: வீரலட்சுமி!
3 ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்துக்களை சேர்த்த மாலினி ஜெயச்சந்திரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரிமானவரி மற்றும் அமலாக்கத்துறை…
ஆதித்யா-எல்1 விண்கலம் ஜனவரி 6-ஆம் தேதி இலக்கை அடையும்: இஸ்ரோ
சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலம் வரும் 2024 ஜனவரி 6-ஆம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை…
