இந்தியக் கடலோரப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புடைய…
Category: செய்திகள்
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்!
கடந்த 2011ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின்…
நாம் 1 ரூபாய் வரி கொடுத்தால், அவர்கள் திருப்பி கொடுப்பது வெறும் 29 பைசா: உதயநிதி!
தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் மத்திய அரசு பார்க்கிறது. நிதி ஒதுக்கீட்டில் எப்போதுமே தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது எனப்…
மழை நிவாரணப் பணிகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை: ஜி.கே.வாசன்
தமிழக அரசு மழை நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தருமபுரியில் தமிழ்…
தென் மாவட்டங்களில் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கட்டணமின்றி பெற அரசு ஏற்பாடு!
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்க தமிழக உயர்…
நிர்மலா சீதாராமன் இண்டியா கூட்டணியை கண்டு அரண்டு போயுள்ளார்: முத்தரசன்!
“பாஜக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இண்டியா கூட்டணி உருவாக்கி வரும் அரசியல் பேரலைகளைக் கண்டு அரண்டு போய் பிதற்றி…
நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!
தமிழ்நாட்டில், குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியே ஒரு பேரிடர் தான்: உதயநிதி ஸ்டாலின்!
பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியே மிகப்பெரிய ஒரு பேரிடர் என்பதால், இதை தனியாக ஒரு பேரிடராக பார்க்கவில்லை என சமூக வலைதளத்தில்…
நிர்மலா சீதாராமன் தனது கருத்தை வாபஸ் வாங்கணும்: சு.வெங்கடேசன் எம்.பி!
திசைதிருப்பும் கருத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.…
தமிழக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துள்ளது: அன்புமணி
செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி…
அமைச்சர்களின் வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
தற்போதைய தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த நிலையில்…
இந்தியாவில் ஒரே நாளில் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (சனிக்கிழமை) மட்டும் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால்…
ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: மொபைல் இணைய சேவை முடக்கம்!
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரா்கள் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தையொட்டிய பூஞ்ச், ரஜௌரி…
எண்ணூரில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 நிதி: மு.க.ஸ்டாலின்!
சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு…
நிர்மலா சீதாராமன், மண்டியிட்டு கேட்கிறோம் என நினைக்கிறாரா?: மனோ தங்கராஜ்!
மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சராக பேசுகிறாரா அல்லது தமிழ்நாட்டின் எதிரியாக பேசுகிறாரா என அமைச்சர் மனோ தங்கராஜ்…
ஒரு ரூபாய் வரிக்கு மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது: அண்ணாமலை
தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது என்றும், அதை…
இந்தியாவின் 75 வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக வரும் பிரான்ஸ் அதிபர்!
நாட்டின் 75வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். பிரான்ஸ் நாட்டுடன் கடந்த காலங்களில்…
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை அஞ்சலி செலுத்துகிறார்!
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி…
