தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரஷர் கொடுத்து மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதி பெற்றுக் கொடுக்கட்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ்…
Category: செய்திகள்
மின் கட்டண உயர்வு: தொழில் துறை நிறுவனங்கள் நடத்தும் போராட்டத்திற்கு தே.மு.தி.க. ஆதரவு!
மின் கட்டண உயர்வு திரும்பப் பெறக்கோரி தொழில் நிறுவனங்கள் சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. தே.மு.தி.க.…
‘சாதி’ ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது என்பது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம்
21-ம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ந்தேதி…
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: வீணா ஜார்ஜ்
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கேரளாவில் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில்…
பப்புவா நியூ கினியாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா!
பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. தெற்கு பசிபிக் நாடான பப்புவா நியூ…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்!
அரசின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும்,…
திராவிட மாடல் ஆட்சியில் நல்லிணக்கத்தை தடுக்க தவிக்கிறது ஒரு கூட்டம்: மு.க. ஸ்டாலின்!
“திராவிட மாடல் ஆட்சியில் எல்லாப் பிரிவு மக்களும் அமைதியாக நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியாய்த் தவிக்கிறது. ஆனால்,…
இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று…
எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான வழக்கு ஜன.4-க்கு ஒத்திவைப்பு!
கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜனவரி 4-ம் தேதிக்கு…
பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல: சு.வெங்கடேசன்
“பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். தென்மாவட்ட மழை,…
சிலரிடம் பெரியார் வழியில் தான் பேச வேண்டியிருக்கிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சிலரிடம் அண்ணாவைப் போல – சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார்…
Continue Reading
இப்போதெல்லாம் நீதிபதிகளும் சனாதனமயப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது: திருமாவளவன்!
பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இப்போதெல்லாம் நீதிபதிகளும் சனாதனமயப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ என்ற ஐயம்…
பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு!
மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு அளிக்கப்பட பத்மஸ்ரீ…
தென்மாவட்ட வெள்ளத்துக்கு இதுவரை 35 பேர் உயிரிழப்பு: சிவ்தாஸ் மீனா
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏரல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 35 பேர்…
தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்திவிட்டார்: தங்கம் தென்னரசு!
தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர்…
Continue Reading
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். சென்னையில்…
ஆவடியில் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து அவர்களை துரத்துவதா?: சீமான் கண்டனம்!
ஆவடி பாரதிதாசன் நகரில் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி, அரசே விரட்டத்…
நிதிஷ் குமார் கருத்தை ஸ்டாலின் எதிர்க்காதது ஏன்?: எச்.ராஜா
“இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்த கருத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்யாதது ஏன்” என்று பாஜக…
