தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதங்களை தமிழ்நாடு முதல்வர்…
Category: செய்திகள்
எம்.பி.க்கள் இடைநீக்கம் விவகாரம்: எதிர்க்கட்சியினர் ஊர்வலம்!
நாடாளுமன்றத்தில் இருந்து 143 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் இன்று பழைய…
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி…
வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய மீனவ சகோதரர்களுக்கு நன்றி: அண்ணாமலை
உயிர்காக்கக் களமிறங்கிப் பாடுபட்ட மீனவ சகோதரர்கள் அனைவருக்கும் தமிழகம் பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக…
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு!
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையேயான காவிரி பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், அதற்கு நிரந்தர தீர்வாக காவிரி மேலாண்மை ஆணையம்…
குவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
குவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குவைத்தின் மன்னராக 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர்…
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: மத்திய அமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.…
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்: ராமதாஸ்
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
போதிய நிவாரணம் மற்றும் நிதி உதவி வழங்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ
தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு போதிய நிவாரணம் மற்றும் நிதி உதவி வழங்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…
திமுகவுக்கு இனி தமிழை பற்றி பேச தகுதியே கிடையாது: நாராயணன் திருப்பதி!
இந்தியை தேசிய மொழி என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதற்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…
விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும் நானும் துணை நிற்போம்: உதயநிதி
கல்லூரி மேற்கொள்ளும் அனைத்து விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும் நானும் துணை நிற்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.…
தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது: பிரேமலதா
தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
காசாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது!
இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் ஆக்ரோஷமான தாக்குதல்களில் காசா நகரம் சின்னாபின்னமாகி வருகிறது. பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. பாலஸ்தீனத்தின்…
தமிழ்நாட்டில் பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்!
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என…
அமைச்சரே வெள்ளத்தில் சிக்கி 3 நாளுக்கு பிறகு மீட்பு?: அண்ணாமலை!
முதல்வர் ஸ்டாலினால் வெள்ள மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களுக்குப் பிறகு…
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
சொத்துக் குவிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு மருத்துவரிடம் லஞ்ச வாங்கிய வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின்…
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மோகன்ராஜ்,…
தமிழக வெள்ள பாதிப்புக்கு நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு ஓரவஞ்சனை: திருச்சி சிவா!
“குஜராத்தில் ஏதாவது பிரச்சினை என்றால், அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது?” என்று திமுக எம்.பி.…
