வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவதற்கு காட்டமாக பதிலளித்துள்ளார்…
Category: செய்திகள்
வெள்ள மீட்பு பணிகளில் திமுக அரசு மொத்தமா தோத்துடுச்சு: பியூஷ் கோயல்
தென் மாவட்டங்களில் வெள்ள மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக திமுகவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் கடுமையாக விமர்சித்துள்ளார். தென் மாவட்டங்களாக…
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்டு…
ரஷ்யாவுக்கு எதிராக கருங்கடலில் ‘பெரிய வெற்றியை’ பெற்றுள்ளோம்: அதிபர் ஜெலென்ஸ்கி
உக்ரேனிய கருங்கடலில் ரஷ்ய கடற்படை கிட்டத்தட்ட முழு ஆதிக்கத்தையும் இழந்துவிட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய போர்க்கப்பல்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தி,…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்!
மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும்…
மம்தாவும், கெஜ்ரிவாலும் பிரதமர் வேட்பாளராக கார்கேவை முன்மொழிந்தனர்: வைகோ!
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மம்தா பானர்ஜியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்ததாக வைகோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள்…
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்!
“எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது…
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க அரசு இயந்திரம் செயல்படவில்லை: எடப்பாடி பழனிசாமி!
“தூத்துக்குடி, நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தேன். 3 நாட்களாக உணவு கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை, மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை…
இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!
அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
அமைச்சர் துரைமுருகன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி!
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த சில தினங்களாக சளி, இருமல் தொல்லை…
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான இலங்கை நபரை சென்னையில் தங்க அனுமதிக்க முடியாது: தமிழக அரசு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் விடுதலையான இலங்கை நபரை சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க முடியாது என…
ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது ஜன.6-இல் தீர்ப்பு!
பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி…
நெல்லை, தூத்துக்குடி பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்: சிவ்தாஸ் மீனா!
வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி எப்போது வழங்கப்படும்…
எம்.பி.க்கள் இடைநீக்கம்: இண்டியா கூட்டணி டிச.22-ல் நாடு தழுவிய போராட்டம்!
மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய…
ஒரு போலியான சித்தாந்தம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை!
ஒரு போலியான சித்தாந்தம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்…
ஒபிஎஸ் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல் அவ்வப்போது ஏறிவிடுவார்: ஜெயக்குமார்!
கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்ல வேண்டிய நிலையில் ஓபிஎஸ் இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக கூறினார். அதிமுகவில் ஒற்றைத்…
அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு: தமிழக அரசு!
அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என போலீஸ் தரப்பில்…
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின்!
“கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை,…
