உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய் இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது என்று கூறியிருக்கிறார். பலர் நாடாளுமன்றமே உயர்ந்தது…
Category: செய்திகள்
ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அ.தி.மு.க.…
மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும்: சீமான்!
திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரிப் பகுதியில் நடைபெறும் மணல் கடத்தலை தமிழ்நாடு அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…
அறிவிக்கப்படாத அவசரநிலை அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது: பினராயி விஜயன்!
“நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போதைய சங்பரிவார் அரசு அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது” என கேரள முதல்வர் பினராயி விஜயன்…
திமுக, கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது: தமிழக பாஜக!
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது. முருக பக்தர்கள் மாநாடுபோல சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக – பாஜக…
சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் 15 பேரும் விடுவிப்பு!
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று…
தைலாபுரம் வராத நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட ‘சீட்’ இல்லை: ராமதாஸ்!
‘தைலாபுரத்தில் நடைபெறுகிற கூட்டங்களுக்கு வருகை தராத நிர்வாகிகளுக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.…
தேர்தல் ஆதாயத்துக்காக பாஜகவுக்கு துணைபோகும் அதிமுக: திருமாவளவன்!
தேர்தல் ஆதாயம் கருதி பாஜகவுக்கு அதிமுக துணைபோவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:- இந்தி,…
ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஏசி வகுப்பு, ஏசி அல்லாத வகுப்பு ரயில் டிக்கெட் கட்டணம் ஜூலை 1-ம் தேதி முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் அதிமுகவினர் கொண்டு சேர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.…
அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டு நிறைவு: மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
அவசரநிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவை அனுசரிப்பது குறித்த தீர்மானம் நேற்று (ஜூன் 25) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது…
பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளி சென்றார் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39) உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வுப் பணிக்காக டிராகன் விண்கலத்தில், ஃபல்கான்…
சாத்தான்குளம் வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏன்?: சீமான்!
5 ஆண்டுகள் கடந்தும் சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு விசாரணை இன்னும் நிறைவடையாதது ஏன்? நீதி வேண்டி இன்னும் எத்தனை ஆண்டுகள்…
போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையை தூண்டும் திமுக: அண்ணாமலை!
சமஸ்கிருத நிதி ஒதுக்கீடு குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பாஜக…
கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: முத்தரசன்!
கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார். சேலத்தில் நடைபெறவுள்ள…
திருப்பரங்குன்றம் வழக்குகளில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து உரிய முடிவு எடுக்க தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.…
முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்த வீடியோவை தவிர்த்திருக்க வேண்டும்: டிடிவி.தினகரன்!
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்த கருத்துகள் மற்றும் வீடியோவைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.…
கல்வி திட்டத்துக்கான ரூ.1,800 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அன்பில் மகேஸ்!
தமிழகத்துக்கு நடப்பு (2025-26) கல்வியாண்டிலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கான நிதி ரூ.1,800 கோடியை வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக…
