அதிமுக தலைமை அலுவலக வழக்கில் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு…

கூவம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதியா?: ராமதாஸ் கண்டனம்!

கட்டுமான நிறுவனத்தின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்தால், அது பேரழிவுக்குத்…

14 பேர் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் லோக்சபா, ராஜ்யசபாவில் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள்…

தோனி குறித்து அவதூறு: ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து…

நாடாளுமன்ற தாக்குதலில் மேலும் 2 பேர் அதிரடி கைது!

நாடாளுமன்ற வளாகம் மற்றும் லோக்சபாவில் நுழைந்து வண்ண ஸ்பிரே அடித்து அச்சுறுத்திய வழக்கில் மேலும் 2 பேரை டெல்லி தனிப்படை போலீசார்…

சபரிமலையில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது: பினராயி விஜயன்

சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு தான் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு: ஜெயக்குமார்

சென்னை மழை வெள்ள மீட்புப் பணிகள் தொடர்பாக தமிழக அரசை மத்திய குழு பாராட்டிய நிலையில், அதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

இளைஞர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக்கூடாது: அன்புமணி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட ஏன் தாமதம் என்று வினவியுள்ள அன்புமணி ராமதாஸ், இளைஞர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக்கூடாது…

அரசுப் பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர்கள் காயம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறு அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி…

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் போக்கு: திருமாவளவன்

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்த போக்கை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று முன்தினம்…

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அமைச்சர்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதத்தால் அச்சத்தில் தேர்வர்கள்: டிடிவி தினகரன்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்பட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசில்…

நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டு வீசியது பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது: துரைமுருகன்

நாடாளுமன்றத்துக்குள் ஒரு குண்டூசியை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது தெரியவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய…

இந்தி மொழியைக் கற்க விமானப் பயணிகளை கட்டாயப்படுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்!

இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக அதை கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? என்றும் அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை…

சிதம்பரம் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது, தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது: உயர்நீதிமன்றம்!

சிதம்பரம் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது, தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சிதம்பரம் நடராஜர்…

தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடி வழங்க மத்தியக் குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது: அன்புமணி ராமதாஸ்!

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது. கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியாளர்கள் கோரிய அளவிற்காவது உயர்த்த தமிழக அரசு…

அ.தி.மு.க. சார்பில் சென்னையில் 18-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா!

அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னையில் 18-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க., சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக…