அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தக் கூடாதா: ஆளூர் ஷாநவாஸ்

தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறை அலுவலக அதிகாரிகள் ரெய்டு நடத்தும் போது அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு…

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்ஐஏவிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு!

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல்குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை சென்னை போலீசார் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில்…

மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: ராமதாஸ்

தமிழக அரசு சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.…

பெங்களூருவில் 68 பள்ளிகளை அலறவிட்ட வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூரில் நேற்று ஒரே நாளில் 68 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு இ-மெயிலில்…

காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்: 178 பேர் பலி!

ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார…

குஷ்புவின் பேச்சில் தவறு இருப்பதாக தெரியவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

நடிகை குஷ்பு ‘சேரி’ குறித்து தெரிவித்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ்…

அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்துவிட்டது: வைகோ

பாஜக அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத்துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு…

அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது: ஜெயக்குமார்

அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக – பாஜக…

2028-ல் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கு முன்மொழிகிறேன்: மோடி!

துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி. காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என…

50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம்: உதயநிதி ஸ்டாலின்

50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம். நாம் பெறும் இத்தனை லட்சம் கையெழுத்துகளும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும்…

ஒவ்வொருவரும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்: அதிபர் புதின்

ரஷ்யாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பெண்கள் ஒவ்வொருவரும் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர்…

துபாயில் இலங்கை அதிபர் ரணிலுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

இலங்கை அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர்…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிறையில் அடைப்பு!

லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை, மதுரையைச் சேர்ந்த…

மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள…

தமிழ்நாடு அரசு சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற…

வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி: ராகுல் காந்தி

வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி என்பதே வளர்ச்சி குறித்த எனது பார்வை என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர்…

பட்டியலின இளைஞர்களைத் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின அருந்ததிய இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

தனியார் அமைப்பு நடத்தும் ஃபார்முலா 4 பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி?: உயர் நீதிமன்றம்

“தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது?…