உத்தராகண்ட் மீட்புப் பணியில் முன்னேற்றம்: தொழிலாளர்களை வெளியேற்ற ஆயத்தம்!

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.…

எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து முதல்வர் பொறுப்புக்கு வந்தவர்: மா.சுப்பிரமணியன்

“அரசியலில் ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை கோயபல்ஸ் போல் காட்சியளிப்பவர்” என டெங்கு பிரச்சினை தொடர்பாக எடப்பாடி கே.பழனிச்சாமியை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஈரோட்டில் தலித் இளைஞர்கள் வாயில் சிறுநீர்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தி.மு.க. நாடகம் ஆடுகிறது: எல்.முருகன்

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.…

இலங்கையில் இருந்து 7 அகதிகள் தனுஷ்கோடிக்கு வருகை!

இலங்கையில் இருந்து தனுஷ் கோடிக்கு அகதிகளாக வந்திறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இலங்கையில்…

துவாரகா பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்: பழ.நெடுமாறன்

தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள…

காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும் எம்ஐஎம் ஆகிய மூன்று கட்சிகளும் குடும்ப கட்சிகள்: அமித்ஷா

தெலுங்கானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களில் கடைசி…

அரசியல் வழியில் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடரும்: துவாரகா பிரபாகரன்

அரசியல் வழியில் லட்சியத்தை நோக்கிய பயணம் தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் மகள் துவாரகா…

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: எடப்பாடி

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அ.தி.மு.க.…

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் அவல நிலையில் இருக்கிறது: அண்ணாமலை!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கோருவேன்: தமிழச்சி தங்கப்பாண்டியன்!

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறிய கருத்து அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. தி பெட்ரல்…

பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது: ஜெயக்குமார்

பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவின் கதை முடிந்தது என்ற வரலாற்றை தமிழக மக்கள்…

போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரம் தற்போது பஞ்சத்தின் விளிம்பில் இருக்கிறது: ஐ.நா

போரினால் பாதிக்கப்பட்ட காசா நகரம் தற்போது பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், அதனால் அங்கு இன்னும் அதிகப்படியான உணவு, நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை…

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்!

“கிரிக்கட் வாரியத்தை சரிசெய்யும் முயற்சிக்காக நான் கொல்லப்படலாம் என்று அஞ்சுகிறேன்,” என்று ரோஷான் ரணசிங்க கூறினார். இந்நிலையில் பதவி நீக்க நடவடிக்கை…

தெலங்கானா மக்களின் கனவுகள் தகர்க்கப்பட்டுவிட்டன: பிரியங்கா காந்தி!

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என…

பழையக் கட்சியின் கேவலமான அரசியல் வெளிப்பட்டுள்ளது: கவிதா

‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை…

டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 4ம் தேதி கூட உள்ள நிலையில், டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக்…

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வர்: பிரதமர் மோடி

தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.…