கேரளாவில் கல்லூரி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 மாணவர்கள் பலி!

கேரளாவில் உள்ள கொச்சி அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்…

பா.ஜ.க. வேட்பாளர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்: ப.சிதம்பரம்!

தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதாவின் எந்த வேட்பாளரும் மத்திய விசாரணை அமைப்பு அதிகாரிகளால் தேடப்படவில்லை. பா.ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று…

இரண்டாவது கட்டமாக ஹமாஸால் தாமதமாக விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள்!

ஹமாஸ் இரண்டாவது கட்டமாக பிணைக் கைதிகளை விடுவித்துள்ளது. இஸ்ரேல் காசாவுக்குள் உதவி பொருட்களுடனான ட்ரக்குகளை அனுப்புவது தொடர்பாக எழுந்த சர்சையால் கடைசி…

‘டெட்ரா பேக்’ மது விற்பனை தமிழக வளர்ச்சிக்கு நல்லதல்ல: ஜி.கே.வாசன்

டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறிய ஆட்சியாளர்கள், தற்போது கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூட தயாராக இல்லை என்று ஜி.கே.வாசன் கூறினார். நெல்லை மாவட்டம்…

இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் மெரினாவில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி!

சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தினர். சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம் தோறும் சனிக்கிழமையன்று இசை…

அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்படுகின்றன: அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இது பழைய பாஜக அல்ல. நானும் பழைய பாஜககாரன் அல்ல. அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்கள்…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அழிக்க மத்திய பாஜக அரசு முயற்சி: செல்வப்பெருந்தகை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து, சைபர் பாதுகாப்பு பிரிவுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ்…

கட்டணமில்லா பேருந்து பெண் பயணிகளிடம் தேவையில்லாத விவரங்கள் சேகரிப்பு: ஈபிஎஸ் கண்டனம்!

நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் தேவையில்லாத விவரங்கள் சேகரிக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி…

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்: அமைச்சர் ரகுபதி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். பஞ்சாப் வழக்கை மேற்கொள் காட்டி அரசு…

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.…

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: திருமாவளவன்

“இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை காக்கும் கடமை நாம் அனைவருக்கும் உள்ளது” என…

சீனாவில் பரவும் காய்ச்சல்: அத்தியாவசிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது: மன்சுக் மாண்டவியா

சீனாவின் மருத்துவமனைகளில் சுவாச பிரச்னைகள் மற்றும் காய்ச்சல் தொற்று அதிகரித்து வரும் சூழலை இந்திய அரசு கவனித்து வருவதாகவும், தேவையான அத்தியாவசிய…

சுரங்கத்தில் மீதமுள்ள பகுதிகளை கைகளால் துளையிட திட்டம்: உத்தராகண்ட் முதல்வர்!

கிடைமட்டத்தில் துளையிட்டு வந்த ஆகர் இயந்திரம் பழுதடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகள் கைகளால் துளையிட திட்டமிடப்பட்டுள்ளது என உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்…

ஆம் ஆத்மி சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு விசாரணை நவ.28க்கு ஒத்திவைப்பு!

டெல்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மீதான விசாரணை நவம்பர்…

பிரான்ஸ் உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை: சீனா அறிவிப்பு!

பிரான்ஸ் உட்பட 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும்…

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது திருட்டு போல ஒரு குற்றம்தான்: உயர் நீதிமன்றம்

‘அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது திருட்டு போல ஒரு குற்றம்தான். இந்த குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பிற…

வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி போலீஸ் 10 பேருக்கு சம்மன்!

வேங்கைவயம் விவகாரத்தில், உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில்…

வெறி நாய்கள் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை: மா. சுப்பிரமணியன்

சம்பர் மாதம் முழுவதும் அனைத்து வாரங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில்…