பிரசாந்த் கிஷோருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: நிதிஷ் குமார்

பிரசாந்த் கிஷோர் கருத்தை பெரிதாக்க வேண்டாம்; அவரது கருத்து முக்கியம் அல்ல என, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.…

மதுரைக்கே சிறந்த பொழுது போக்கு செல்லூர் ராஜூ தான்: தங்கம் தென்னரசு

மதுரைக்கே சிறந்த பொழுது போக்கு செல்லூர் ராஜூ தான் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது சட்டசபையில் சிரிப்பையை ஏற்படுத்தியது. சட்டசபையில்…

பணம் கொடுத்து அரசு பணிக்கு வருபவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது: குமாரசாமி

போலி கல்வி சான்றிதழ் வழங்குவதில் மந்திரி அஸ்வத் நாராயண் நிபுணர். பணம் கொடுத்து அரசு பணிக்கு வருபவர்கள் சரியான முறையில் பணியாற்ற…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் கைது!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி தலைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜனதா…

கேரளாவில் ஆட்டோவில் மனைவி, மகள்களை பூட்டி தீ வைத்து கொளுத்திய கணவன் தற்கொலை!

லோடு ஆட்டோ வாகனத்தில் மகளையும் மனைவியையும் தீயிட்டு கொலை செய்தபின் கணவனும் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில்…

விக்னேஷ் மரண விசாரணை: அதிமுக வெளிநடப்பு!

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.…

கேரளாவில் பாம்பு தோலுடன் புரோட்டா பார்சல் வழங்கிய ஓட்டல்!

கேரளாவில் புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது…

போதிமலை கிராமங்களில் சாலை போட தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 பழங்குடியின கிராமங்களில் உடனடியாக சாலைகளை அமைக்க தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டம் போதிமலை…

பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து புதிய உச்சம்: ஐ.நா.

கடந்த ஆண்டு, உணவின்றி வாடியோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா.,வின்…

நெருப்புடன் விளையாட வேண்டாம்: மம்தா பானர்ஜி

மேற்குவங்காளம் மற்ற மாநிலங்களை விட சிறந்த நிலையில் உள்ளது. நெருப்புடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை…

ஏமனில் துாக்கு தண்டனையிலிருந்து கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை: ஜெய்சங்கர்

ஏமனில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் . கேரள…

இஸ்ரேல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தாக்குதல்: 3 பேர் பலி

இஸ்ரேலில் சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் 1948 மே 14-ம்…

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி!

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் எல்லை தாண்டி சுரங்கப்பாதை அமைத்திருந்ததை எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும்…

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு உடனடி ஒப்புதல் தரவேண்டும்: சீமான்

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தரவேண்டும் என, சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்!

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி…

என்.எல்.சி நிர்வாக பயிற்சியாளர் பணி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட…

10, 12 பொதுத்தேர்வில் சாதிப்போருக்கு இலவச ஹெலிகாப்டர் பயணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் இலவசமாக ஹெலிகாப்டர் பயணம் செய்ய…

போலீசார் உஷாராக இருக்க வேண்டும்: சென்னை போலீஸ் கமிஷனர்!

கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணம் மோசடி கும்பலிடம், இரண்டு போலீசார் 1.45 கோடி ரூபாயை இழந்துஉள்ளனர். மற்ற போலீசார் உஷாராக…