பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார்: ராகுல் காந்தி!

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார். சத்தீஷ்கார் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில்…

நிஜ்ஜார் படுகொலை; இந்தியாவை தொடர்புப்படுத்தும் கனடா, சான்றை பகிர வேண்டும்: ஜெய்சங்கர்

கனடாவில் காலிஸ்தானிய பயங்கரவாதி படுகொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என ட்ரூடோ கூறும் குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகளை பகிரும்படி மத்திய மந்திரி ஜெய்சங்கர் கேட்டு…

இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறுகிறேன்: துருக்கி அதிபர்

துருக்கி அதிபர் எர்டோகனின் பேச்சுக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு…

பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: ஓபிஎஸ்

பாஜகவோடு கூட்டணி வைக்காமல் அதிமுகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக மாறி அக்கட்சியை முழுவதுமாக…

அமைச்சர் செந்தில்பாலாஜி மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி!

புழல் சிறையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற…

மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கிறது மத்திய அரசு: உதயநிதி ஸ்டாலின்

மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறிக்கிறது மத்திய அரசு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு…

பாதிப்புகளுக்கான இழப்பீட்டையும் என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும்: அன்புமணி

வயல் வெளிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

விராட் கோலிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். விராட் கோலிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு டிசம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு டிசம்பர்…

பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு!

பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயிர் காப்பீட்டுக்கான தேதி இன்றுடன்…

பிஎம் கிசான் திட்ட நிதியை இன்று விடுவிப்பது உள்நோக்கம் கொண்டது: ஜெய்ராம் ரமேஷ்

பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி(பிஎம் – கிசான்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 இன்று விடுவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.…

பிரதமர் நரேந்திர மோடிக்கு தோல்வி பயம் வந்திருச்சு: கி.வீரமணி!

இலவசங்களைக் கேலி செய்தும், சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டும் வந்த பிரதமர் நரேந்திர மோடி, இப்பொழுது இலவசங்களை வாயால் வாரி வழங்குவதற்கு…

காங்கிரஸிடம் மத்தியப் பிரதேச வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டம் இல்லை: பிரதமர் மோடி

மத்தியப் பிரதேசத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு…

சத்துணவில் அழுகிய முட்டை குறித்து கீதா ஜீவன் பதில் நல்ல காமெடி: அண்ணாமலை

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் அழுகியிருந்ததாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். மழையால் முட்டை மீது வைக்கப்பட்டிருந்த கறுப்பு மை ஊறி முட்டைக்குள்…

ஜோதிராதித்ய சிந்தியா கர்வம் மிக்கவர்: பிரியங்கா காந்தி

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கர்வம் மிக்கவர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நாளை…

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: சக தொழிலாளர்கள் போராட்டம்!

உத்தராகண்ட மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் புதிய நிலச்சரிவால் சுணக்கம் ஏற்பட்டுள்ள…

காசாவில் குழந்தைகள், பெண்கள் கொலையை நிறுத்துங்கள்: ஜஸ்டின் ட்ரூடோ

காசாவில் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இஸ்ரேல்…