தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது: அண்ணாமலை

சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்…

அதிமுக பெயர், கொடி, சின்னம்: ஓபிஎஸ் வழக்கு நவ.15-ல் விசாரணை!

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை வரும்…

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார்: சபாநாயகர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கில், வரும் டிச.12ம் தேதிக்குள் சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் ஆகியோர் பதிலளிக்க சென்னை…

மசோதாவுக்கு ஒப்புதல் தரனும்: ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

சட்டசபையில் ஒரு மசோதாவை 2-வது முறையாக மாநில அரசு நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என…

மக்களவை நெறிமுறைக் குழுவால் வெளியேற்றப்பட்ட முதல் நபர் என்ற முறையில் பெருமை: மஹுவா மொய்த்ரா

மக்களவை நெறிமுறைக் குழுவால் நெறிமுறையற்ற முறையில் வெளியேற்றப்பட்ட முதல் நபர் என்ற முறையில் பெருமையடைவதாக எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். திரிணமூல்…

இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

இந்தியா – அமெரிக்கா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.…

ஜிஎஸ்டி சிறு தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம்: ராகுல் காந்தி

ஜிஎஸ்டி என்பது வரியல்ல என்றும், அது சிறு குறு நடுத்தரத் தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.…

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

பஞ்சாப் மாநில அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது ‘நெருப்புடன் விளையாடுவதை’ போல என பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம்…

இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதற்காக, இந்த தீபாவளி அமையட்டும்: கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அமெரிக்க…

இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் வளரும்: முதல்வர் ஸ்டாலின்

“மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1…

சென்னையில் கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது!

சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் மீது…

பொதுமக்களை துன்புறுத்தும் வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பிரச்சினைகள் ஏற்பட்டது: ஆர்.என்.ரவி

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பிரச்சினைகள் ஏற்பட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில்…

வைகை அணை நிரம்பியதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், ஆற்றில் யாரும் இறங்கவோ,…

ஓ.பன்னீர்செல்வம் கடைசியாக அடிக்கப்போகும் ஒரே அடி: வைத்திலிங்கம்

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு…

பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசுக்கூடாது: அண்புமணி

தந்தை பெரியார் மண் இது. தந்தை பெரியார் மண்ணில் இப்படி பேசுவது எல்லாம் தவறு. எனவே பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை…

சனாதன பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்கவே மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்!

சனாதன தர்மம் ஒழிப்பு தொடர்பான தமது பேச்சு பேசினதுதான்; இதற்காக ஒருபோதும் தாம் மன்னிப்பு கேட்கவே மாட்டேன் என தமிழ்நாடு அமைச்சர்…

இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தான் படித்த கல்வி நிறுவனங்களுக்கு 25 லட்சம் நன்கொடை!

தமிழக அரசால் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல், தான் படித்த 4 கல்வி நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார்.…