திருநெல்வேலி பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்!

திருநெல்வேலியில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்குதல் நடத்திய சம்பவம் வெட்கித் தலைகுனிய வைக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு இன்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியினர்…

‘ஒரே நாடு ஒரே ஆட்சி’ என ஆக்குவதற்கு மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது: திருமாவளவன்

மாநில உரிமைகள் குறித்த புரிதலை இந்திய அளவில் எடுத்துச்செல்ல வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை…

பொதுத்துறை நிறுவனங்களில் அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர்…

மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது: சுப்ரமணிய சுவாமி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் ஆனால் மோடியை மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார்…

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு

தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும்…

தமிழகத்தில் பால்வளத் துறை மிகவும் சீர்குலைந்துள்ளது: அண்ணாமலை

தமிழகத்தில் பால்வளத் துறை மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா!

பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள அவருக்கு மருத்துவர்கள்…

ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்!

எந்தவித ஆவணமும் இல்லாத ஆப்கானிஸ்தான் அகதிகள், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சத்தில் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.…

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கவர்னர் கையெழுத்திட வேண்டும்: டிடிவி தினகரன்

சங்கரய்யாவுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று டிடிவி தினகரன்…

போரில் காயமடைந்தவர்கள் எகிப்தில் சிகிச்சை பெறும்விதமாக ரஃபா எல்லை முதல்முறையாக திறப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரஃபா எல்லை முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் காயமடைந்தவர்கள்…

ஆளும் கட்சிக்கு சட்டம் இல்லையா? நீதிமன்ற உத்தரவு தி.மு.க.விற்கு பொருந்தாதா?: நாராயணன் திருப்பதி!

சென்னை மயிலாப்பூரில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதியில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதை அகற்ற வேண்டும் எனவும் பாஜக மாநில…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை முறைப்படி நடத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை முறைப்படி நடத்தக் கோரியும், தேர்வு முடிவுகளை காலதாமதமின்றி வெளியிடக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது:-…

Continue Reading

மதுரை ஆதீனம்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியாதனந்தா சீராய்வு மனு தாக்கல்!

மதுரை ஆதீனமாக 93ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை ஏற்றுக் கொண்டதற்கு எதிராக கைலாசா பீடாதிபதி நித்தியானந்தா…

ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு!

அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், காவல்…

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: கபில் சிபல்!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டம் பாஜக அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கபில் சிபல்…

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதி!

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராத்தா சமூகத்துக்கு…

வலிமிகுந்த இழப்புகள் இருக்கு.. ஆனாலும் போர் தொடரும்: பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதிக்குள் தரைவழிச் சண்டையில் “வலி மிகுந்த இழப்புகளை” சந்தித்த போதிலும், ஹமாஸ் மீதான இஸ்ரேலின்…