நிதி முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை 53 நாட்களுக்கு பிறகு இடைக்கால ஜாமீனில் விடுவித்து உயர்…
Category: செய்திகள்
மணிப்பூர் போலீஸ் அதிகாரி சுட்டு கொலை!
மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரே நகரில் போலீசார் மீது குக்கி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு…
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா!
மராத்தா ஜாதியினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க கோரி செயற்பாட்டாளர் மனோஜ் ஜாரங்கே மேற்கொண்டு வரும் சாகும் வரை…
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் 31 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்ட…
சனாதன விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார்: உதயநிதி தரப்பு வாதம்!
சனாதனம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது சனாதன விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்குகிறார் என்று உதயநிதி தரப்பில்…
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கருக்கா வினோத் வாக்குமூலம்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது குறித்து ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம்! அளித்துள்ளான். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…
தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு: தங்கம் தென்னரசு
தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில்…
தமிழகத்தை எதிரி போல் பார்க்கிறது கர்நாடக காங்கிரஸ்: அண்ணாமலை
கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது. இதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்துகொள்ள வேண்டும்…
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு திருடர்களின் வேலை: ராகுல் காந்தி!
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய…
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கிளப்புவதே ஆளுநர் தான்: அமைச்சர் பொன்முடி
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆளுநராக செயல்படவில்லை என்றும், அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.…
எடப்பாடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது: ஓ.பன்னீர்செல்வம்!
“பசும்பொன் குருபூஜையில் கலந்துகொள்ள வந்த இபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து…
தமிழகத்தில் அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான்: ஜி.ராமகிருஷ்ணன்
தமிழகத்தில் முதல்வர் மீதோ, அரசு மீதோ தவறில்லை. அதிகார வரம்பு மீறி செயல்படுவது ஆளுநர் ரவிதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்: அன்பில் மகேஸ்
தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். பள்ளிக் கல்வித் துறையில்…
அரக்கர்கள், அசுரர்களை நேரில் பார்க்க திமுகவினரை பாருங்கள்: எடப்பாடி பழனிசாமி!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும்…
திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை
திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே திமுகவினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.…
மோடி பிரதமராகிய பிறகு மாநில உரிமைகளை பறிக்கிறார்: மு.க.ஸ்டாலின்!
மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகளுக்கு ஆதரவாக பேசிவிட்டு பிரதமராகிய பிறகு மாநில உரிமைகளை பறிக்கிறார் என முதலமைச்ச்சர்…
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை: துரைமுருகன்
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில், கர்நாடகாவில் இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை என்று தமிழக நீர்வளத்துறை…
டி.ஆர்.பாலு தலைமையிலான குழு வெளியுறவுத் துறை இணை அமைச்சருடன் சந்திப்பு!
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் அடிப்படையில்…
