குடியரசு தலைவரின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை என தகவல்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசபட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குடியரசு தலைவரின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின்!

அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள…

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும்: வானதி சீனிவாசன்!

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும் என்ற தலைப்பில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வானதி…

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி போனஸ் வழங்க வேண்டும்: ராமதாஸ்

போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி மிகை ஊதியம் (போனஸ் ) வழங்க வேண்டும் என பா.ம.க.…

சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்: பொன்முடி

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்…

ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார்: முத்தரசன்

தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும். வெறுப்பும் பரப்பும் தரம் தாழ்ந்த பிரச்சாரகராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து…

கேள்வி அதானி பற்றியது அல்ல; நாடாளுமன்ற கண்ணியம் பற்றியது: பாஜக எம்பி நிஷிகாந்து துபே!

“இங்கே கேள்வி அதானி விவகாரம் பற்றியது இல்லை.. நாட்டின் பாதுகாப்பு குற்றம்சாட்டப்பட்ட எம்பியின் ஊழல் மற்றும் குற்றச் செயல் பற்றியது” என்று…

அப்பாவி மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: ஐநா

மத்திய கிழக்கில் நிலைமை நேரத்துக்கு நேரம் மோசமாகி வருவதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போரில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக…

அதிகரிக்கும் டெங்கு; மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டுகளையும், படுக்கை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர்…

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு: கார்கே

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் தொடங்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

திராவிடம்னா மொழியும் இல்லை, இனமும் இல்லை: சீமான்!

திராவிடம் என்ன என்பது குறித்து அதை பற்றி பேசுகிறவர்களே குழப்பம் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.…

108 ஆம்புலன்ஸுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுறாங்க: அன்புமணி

108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். இதுகுறித்து சிவகாசியில் பாமக…

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று திமுக அரசு ஒரு வெள்ளை அறிக்கை…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு முட்டை தான் கிடைக்கப் போகிறது: ஜெயக்குமார்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முட்டையை வைத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பங்கமாக கலாய்த்துள்ளார்…

வரலாறு முக்கியம் முதலமைச்சரே: நாராயணன் திருப்பதி!

நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள் என்று கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன்…

பங்காரு அடிகளார் மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை எல்.முருகன் வழங்கினார்!

பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர்…

பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருகிறது: வானதி சீனிவாசன்

பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். பா.ஜ.க.வில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் நடிகை…

நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன்: சந்திரபாபு நாயுடு

நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன் என தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். ஆந்திரா மாநில…