மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என…
Category: செய்திகள்
எடப்பாடியார் தலைமையில் மிக வலுவான கூட்டணி அமையும்: எஸ்.பி.வேலுமணி
எடப்பாடியார் அவர்கள்தான் எங்களுக்கு தலைவர், அவர் பின் நாங்கள் இருக்கிறோம். என்ன குழப்பம் ஏற்படுத்த நினைத்தாலும் எதுவும் நடக்கபோவதில்லை என்று அதிமுக…
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலை மற்றும் கிச்சநாயக்கன்பட்டியில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை…
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் பயணம்!
இஸ்ரேல் – ஹமாஸ் போர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த வீரியத்துடன் நடந்துவரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை…
‘ஜெய் ஸ்ரீராம்’ வார்த்தையை வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்: ஆளுநர் தமிழிசை!
“ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன். அதில், மதம் இருந்ததாக பார்க்கவில்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை…
எடப்பாடி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை…
10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும்: பிரதமர் மோடி
வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி…
கிரிக்கெட் விளையாட்டின் போது ரசிகர்கள் கோஷமிடுவது தவறில்லை: வானதி சீனிவாசன்!
விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது தவறில்லை என்றால் கோஷமிடுவதும் தவறில்லை என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிரணி…
காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் பதிலடி: ஈரான் உறுதி!
காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்!
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. ராமேசுவரத்தில்…
ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க திமுக எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயும்: அண்ணாமலை!
பெரியார், திமுக பற்றி கடுமையாக விமர்சித்து ‘விடுதலை’ நாளேட்டில் எழுதியதாக குறிப்பிட்டு பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. கடந்த செப்டம்பர்…
சனாதனம் குறித்து பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதி பதில் மனு தாக்கல்!
சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்…
நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் ரகுபதி
நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். “நடிகர் விஜயைப்…
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றமே முடிவு செய்யும்!
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்…
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கூடுதலாக 5 ஆயிரம் பேர் சேர்ப்பு: தமிழக அரசு!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இந்த மாதத்தில் இருந்து கூடுதலாக 5 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும், பயனாளிகளுக்கு 14-ந்தேதியே…
அரசியல் லாபத்துக்காக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்: சீமான்
காவிரி பிரச்சினையில் அரசியல் லாபத்துக்காக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று திருச்சியில் சீமான் கூறினார். திருச்சியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம்…
இணைந்து கொள்ளையடிப்பதே தி.மு.க.-காங்கிரசின் புதிய கொள்கை: அண்ணாமலை
இணைந்து கொள்ளையடிப்பதே தி.மு.க.-காங்கிரசின் புதிய கொள்கை என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் மறைந்த…
‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது அவரவரின் உரிமை, இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை: நாராயணன் திருப்பதி
“மாற்று மதத்தினரை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடக்கூடாது என்று சொல்லுகிறீர்கள். சரி. அப்படியானால் இந்துக்களுக்கு எதிரே யாரும் அல்லாஹு…
