இலங்கையில் பொதுமக்களை சுட்டுத்தள்ள ராணுவத்திற்கு உத்தரவு?

இலங்கையில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும்…

ராஜபக்சே சிலையை உடைத்த இலங்கை மக்கள்!

இலங்கை அதிபர் கோத்தபாய, முன்னாள் பிரதமரும் தப்பி ஓடியவருமான மகிந்த ராஜபக்சே ஆகியோரது தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் முழு உருவ சிலையை சிங்களர்கள்…

தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: விக்னேஸ்வரன் எம்.பி.

தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்…

ராணுவ ஆட்சியை அமல்படுத்த ராஜபக்சே கும்பல் சதி: சந்திரிகா

இலங்கையில் வன்முறைகளை தொடர்ச்சியாக தூண்டிவிட்டு அதனையே காரணம் காட்டி ராணுவ ஆட்சியை அமல்படுத்த மகிந்த ராஜபக்சே குடும்பம் சதி செய்வதாக இலங்கை…

மகிந்த ராஜபக்‌சே குடும்பத்தினர் திரிகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம்!

பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய ராஜபக்‌ஷே குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுக்கு தப்பி செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார…

மக்கள் போராட்டம் எதிரொலி: நாட்டை விட்டு ஓடும் ராஜபக்சேக்கள்?

இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்ந்து வருவதால், போராட்டக்காரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க ராஜபக்சேக்கள் தங்களது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக…

இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!

இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு சந்தித்து வரும் வரலாறு காணாத நெருக்கடிக்கு…

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அண்டை நாடான இலங்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடும் பொருளாதார…

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி…

இலங்கையில் இன்று கடையடைப்பு போராட்டம்!

இலங்கை அரசு பதவி விலக கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில்,…

தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது!

தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து…

இலங்கை எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதையடுத்து இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

இலங்கையில் மகிந்தா ராஜபக்சேவை நீக்க களமிறங்கிய புத்த துறவிகள்

இலங்கையில் மகிந்தா ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் புத்த மத துறவிகளும்…

பதவி விலகுகிறார் கோத்தபய ராஜபக்சே!

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது அனைத்து அரசியல் கட்சிகளும் தம்மிடம் கோரினால், அதிபர் கோத்தபய ராஜபக்சே…

இலங்கைக்கு இந்தியா மேலும் கடன் உதவி

இலங்கைக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. எரி பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடன்…

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே தான் காரணம்: ரணில்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே அரசின் திறமையின்மைதான் காரணம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார். கடும் பொருளாதார…

தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே அமைக்க வேண்டும் ! பிரதமர் வி.உருத்திரகுமாரன் புத்தாண்டுச் செய்தி

தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அரங்கைத் தாமே வடிவமைத்து, இந்த அரங்கை நோக்கி அனைத்துலக சமூகத்தை இழுக்க வேண்டும் என தனது…