இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பில் சீன உளவு கப்பல்!

இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஆராய்ச்சி என்ற பெயரிலான உளவு கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பை வந்தடைந்துள்ளது. கடல்சார் ஆராய்ச்சி…

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும்: இலங்கை

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று இலங்கை அமைச்சரவை தெரிவித்திருக்கிறது. இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி…

கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது!

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல்…

‘ஜெய் ஸ்ரீராம்’ வார்த்தையை வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்: ஆளுநர் தமிழிசை!

“ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன். அதில், மதம் இருந்ததாக பார்க்கவில்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை…

இலங்கை அதிபர் ரணிலுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கை சந்தித்து பேசினார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான…

இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்…

சீன உளவு கப்பலுக்கு அனுமதி இல்லை: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்!

சீனாவின் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.…

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் எனக்காக நடத்தப்படவில்லை: கோத்தபாய ராஜபக்சே!

இலங்கையில் 2019-ல் 269 பேரை பலி கொண்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலானது மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்ற, இலங்கை உளவுத்துறை…

இலங்கை செல்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் இறுதியில் இலங்கை செல்ல இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் உறுதி…

இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் வழங்கிய இந்தியா!

இலங்கைக்கு இந்தியா கண்காணிப்பு விமானம் ஒன்றை வழங்கி உள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு…

பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர்: மதிவதனியின் அக்கா!

பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர் என்று மதிவதனியின் அக்கா கூறியுள்ளார். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின்…

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும்: ரணில்

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரையாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை…

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்!

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்…

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது!

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் தலைநகர் கொழும்புவில்…

இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம்!

இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முல்லலைத்தீவு புதைகுழி தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை…

13-வது திருத்தம் குறித்து அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்: ரணில்

இந்தியா வலியுறுத்தி வருகிற ஈழத் தமிழருக்கான 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதம் நடத்தப்பட வேண்டும்…

தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க இலங்கையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்!

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு…

இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது: ஜீவன் தொண்டமான்!

இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 2 நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று…