இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில்…
Category: இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி இலங்கையில் கவன ஈர்ப்பு போராட்டங்கள்!
காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி திருகோணமலை கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரம்: காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.30) இலங்கையில் வடக்கு,…
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை சென்றார்!
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரண்டு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று…
அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு 30கட்சிகள் ஆதரவு!
இலங்கையில் 30 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் மகா கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தருவதாக ஒப்புதல் அளித்துள்ளன. இலங்கையில் அடுத்த…
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஈழத் தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன்!
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக முன்னாள் எம்பி அரியநேந்திரன் போட்டியிடுவார் என 7 தமிழ் கட்சிகள், 7 பொதுமக்கள் அமைப்புகள்…
இலங்கை அதிபர் தேர்தல்: வேட்பாளராக ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிப்பு!
இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.…
தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு!
தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கையில் உள்ள மல்லாகம் நீதிமன்றம் நான்காவது முறையாக காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுன் 25-ம்…
தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை; மூவருக்கு 18 மாதம் சிறை: இலங்கை நீதிமன்றம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட…
இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா போட்டி!
அதிபர் தேர்தல் நடைபெறும் தேதியை இலங்கை தேர்தல ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.…
முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரும் இலங்கை அரசு!
கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற சா்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்ததற்காக அந்த சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க இலங்கை…
இலங்கை அதிபர் தேர்தலை ஓராண்டு தாமதமாக நடத்த வேண்டும்: விக்னேஸ்வரன்!
இலங்கையில் அதிபர் தேர்தலை ஓராண்டுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வட மாகாண முதல்வருமானசி.வி.விக்னேஸ்வரன்…
இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு காவல் நீட்டிப்பு!
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர்களுக்கு ஜுலை 24 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீண்டும்…
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷன் சுட்டுக் கொலை!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
இலங்கையில் இரா.சம்பந்தன் உடல் தகனம்: அதிபர் ரணில், அண்ணாமலை அஞ்சலி!
இலங்கையில் இரா.சம்பந்தன் இறுதிச் சடங்கில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். இலங்கையின் முன்னாள்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்!
இலங்கையில் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இரா.சம்பந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும்,…
இலங்கையின் எதிர்காலத்திற்கு அதிபர் தேர்தல் முக்கியமானது: ரணில் விக்ரமசிங்கே!
அதிபர் தேர்தல் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில்…
கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது: டக்ளஸ் தேவானந்தா!
கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற…
கனடாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்!
கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம் வசித்து வருகிறது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன்…
