இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி இலங்கை பயணம்!

இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி 4 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை…

‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை: இலங்கை

இலங்கையில், ‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு!

நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்த…

இந்திய, இலங்கை கடற்படைகள் கூட்டு போர்ப்பயிற்சி!

கொழும்புவில் இந்திய, இலங்கை கடற்படைகளின் கூட்டு போர்ப்பயிற்சி தொடங்கியது. இந்திய, இலங்கை கடற்படைகள் ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்…

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. இலங்கையில்…

இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம்: ஒப்பந்தம் கையெழுத்து!

இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

3 சர்வதேச பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி தணிந்து வருகிறது: ரணில்

நிர்மலா சீதாராமன் உள்பட 3 சர்வதேச பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி தணிந்து வருவதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியில்…

இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என அறிவிப்பு!

இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக்குள் வருவதை கட்டுப்படுத்த லைசென்ஸ்: இலங்கை

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையிலான தீர்வு ஒன்றை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை இலங்கை…

இலங்கையில் வரிகள் மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்!

மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் கடந்தாண்டு வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.…

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்ப்பாண கலாச்சார மையம் திறப்பு!

இந்தியாவின் பொருளாதார உதவியுடன் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான யாழ்ப்பாண கலாச்சார மையத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, மத்திய இணை அமைச்சர் எல்.…

தமிழக மீனவர் பிரச்சினை மனிதாபிமான விவகாரம்: எல்.முருகன்

தமிழக மீனவர் பிரச்சினை, ஒரு மனிதாபிமான விவகாரம் என இலங்கை அரசிடம் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார். மத்திய மீன்வளத்துறை இணை…

முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் 3 மணி நேரம் விசாரணை!

இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக…

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசு பேருந்துகள் அன்பளிப்பு!

இலங்கையின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டிற்கு இந்தியா 500 பேருந்துகளை வழங்க உள்ளது. இலங்கை கடந்த 1948-ம் ஆண்டு…

ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல்: முன்னாள் அதிபர் சிறிசேனா மன்னிப்பு!

ஈஸ்டர் தின தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா மன்னிப்பு கோரினார். கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு…

யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி தமிழர்கள் ஒற்றுமை பேரணி!

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ள தமிழர் ஒற்றுமை பேரணிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதன்…

நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவி: ஜெய்சங்கர்

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நாணய நிதியம் கடன் அளிக்க முன்வந்துள்ளது; இதற்கு இந்தியா தான் முதன்…

தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை தொடங்கிவிட்டது: ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று, பிரதமா் ரணில் விக்ரமசிங்க கூறினார். இலங்கை பிரதமா்…