இலங்கையில் அவசர நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு!

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை சட்டம் வருகிற ஆகஸ்ட் -14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ராஜபட்சே சகோதரர்கள் இலங்கையை விட்டு வெளியேற ஆகஸ்ட் 2 வரை தடை!

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, பசில் ராஜபட்சே ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 2…

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான…

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு!

இலங்கை நாட்டின் புதிய பிரதமராக, தினேஷ் குணவர்தன பதவி ஏற்றுக் கொண்டார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு கடும்…

14 நாள் சிங்கப்பூரில் தங்க கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கி இருப்பதற்கான அனுமதி சீட்டை சிங்கப்பூர் அரசு அளித்துள்ளது. இலங்கையில்…

இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு அதிபராக இருந்த…

இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு!

இலங்கை நாட்டின் புதிய அதிபராக, ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள…

இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்!

இலங்கையில் அதிபர் பதவிக்கு நாளை மறுநாள் தேர்தல் நடத்தப்படுகிறது அதிபர் தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்க இலங்கையில் மீண்டும் அவசர நிலை…

கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியா அனுமதி மறுப்பு?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதர…

இலங்கை சபாநாயகர் உடன் இந்திய தூதர் சந்திப்பு!

இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார். இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு…

ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையைவிட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு தப்பி ஓடுவதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக…

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல்…

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம்: ஐ.நா.

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…

இலங்கை அதிபரானார் ரணி்ல் விக்ரமசிங்கே: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யப்பா அறிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்! இலங்கையில…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பியோட்டம்!

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பி ஓடிவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப் படை…

பசில் ராஜபக்சேவை, விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்!

இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவை,…

இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு?

இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும்…

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரம்!

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் தவிக்கும்…