டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.…
Category: தமிழகம்

ஈழ தமிழா்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி: வைகோ!
போரில் இறந்த ஈழத் தமிழா்களுக்காக மே 18-இல் இரங்கல் பேரணி நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். இது…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள…

தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் கவர்னர்: கோவி. செழியன்!
தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் கவர்னர். ஊழல்வாதிக்கு கவர்னர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்குரியது அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார். உயர்கல்வித்துறை…

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்: காதர் மொய்தீன்!
‘2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்’ என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கூறினார்.…

அவதூறு வழக்கில் 21ம் தேதி கண்டிப்பாக சீமான் ஆஜராக வேண்டும்: திருச்சி கோர்ட்!
டிஐஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஆஜராகாததால், மே 21ம் கண்டிப்பாக அவர் நேரில் ஆஜராக திருச்சி மாஜிஸ்திரேட்…

காவல் நிலையங்களில் மட்டும் வழுக்கி விழும் கழிவறைகள் உள்ளதா?: உயர்நீதிமன்றம்!
‘தமிழக காவல் நிலையங்களில் கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் உள்ளதா?’ என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குற்ற…

மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை: தமிழக அரசு!
நடப்பாண்டு ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த…

பஞ்சமி நிலங்களை தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு!
பஞ்சமி நிலங்களை தகுதி அடிப்படையில் உரிய நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…

குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை அணுகியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: முத்தரசன்!
“குடியரசுத் தலைவர் 14 வினாக்களுக்கு விளக்கம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது, அரசியலமைப்பு சட்டத்தின் சாரத்துக்கு எதிரானது” என்று இந்திய கம்யூனிஸ்ட்…

ஐயூஎம்எல் தலைவராக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

நாளை(மே 16) பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் நாளை…

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்!
“இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய் அரசியல்…

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத்…

டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் இன்றும் ஆஜராகவில்லை!
டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அடுத்த முறை ஆஜராவதாக சொன்ன சீமான் ஏன்…

கடலூர் சிப்காட் விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி!
கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது, 100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட…

ரூ.7 கோடியில் எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவார்கள்?: ராமதாஸ்!
மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில், கூடுதலாக ஒதுக்கியது ரூ.7 கோடி மட்டுமே,…