ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டு காசி-தமிழ் சங்கமம்: ஜி.கே.வாசன்

வாராணசியில் நடைபெற்று வரும் காசி -தமிழ் சங்கமம் ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதாக மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.…

அரியலூரில் ஹாக்கி வீரருக்கு வீடு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக்குக்கு குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை…

சேலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் விரிவாக்கம்: அன்புமணி கோரிக்கை ஏற்பு!

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகள் 4 வழி பாதைகளாக விரிவாக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளது, மருத்துவர்…

Continue Reading

23 மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம்…

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும்: சீமான்

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து…

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம்: வைகோ கண்டனம்!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு சொல்லவில்லை: அண்ணாமலை

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை எனவும், இந்த விஷயத்தில் திமுக…

இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத போது இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என பாஜக…

கவர்னர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான்: கனிமொழி

தமிழக ஆளுநர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான் என்று திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தை…

பழங்குடியின மக்கள் மேம்பாட்டு திட்ட நிதி தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

பழங்குடியின மக்களின் மேம்பாட்டு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, வேறு துறைகளுக்கு பயன்படுத்தியது மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட ரூ.265 கோடியை மீண்டும் பழங்குடியின…

மது விற்பனை நேரத்தை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை…

ஆளுநர் அலட்சியம் காட்டியது சந்தேகங்களை எழுப்பியுள்ளது: வேல்முருகன்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அது காலாவதியாகும் வரை ஆளுநர் அலட்சியம் காட்டியது சந்தேகங்களை எழுப்பியுள்ளது…

ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த…

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதை!

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதையை உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மெரினா கடற்கரையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து தங்கள்…

அடுத்து நாங்கள் நடத்தும் போராட்டம் சுமார் 5000 இடங்களில் நடக்கும்: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். அடுத்து நாங்கள் நடத்தும் போராட்டம் சுமார் 5000 இடங்களில் நடக்கும்…

நெல்லையில் விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்: சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா…

மூணாறில் தமிழர்களின் வீடுகளை அகற்ற முயலும் கேரளாவின் செயல் கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

மூணாறில் எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களின் வீடுகளை அகற்ற முயலும் கேரளாவின் செயல் கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 6 மாத கால அவகாசம் வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்

ஆதார் எண் இணைப்புக்கான காலஅவகாசத்தை 6 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.…