அதிமுக பொதுக்குழு வழக்கு டிசம்பர் 6ம் தேதி கண்டிப்பாக விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு பட்டியலில் உள்ளபடி டிசம்பர் 6ம்…

தகுதியற்றோருக்கு வழங்கிய கலைமாமணி விருது திரும்பப் பெறப்படும்: தமிழக அரசு

கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்றோருக்கு வழங்கிய கலைமாமணி விருது திரும்ப பெறப்படும் எனக் கூறியதால் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு: ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி…

துணை ராணுவப் படைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு: கனிமொழி கண்டனம்!

துணை ராணுவப் படைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கு, திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்…

மீனவர் பிரச்சனையில் திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் ஆளும் திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாம் தமிழர்…

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி!

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர்…

காவிகளின் இந்தித் திணிப்பை கருப்பு தாரால் அழித்த திராவிட மண்: உதயநிதி

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்டதை தார் பூசி அழித்ததை திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்…

ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

தமிழக ஆளுநர் ஆதாயம் தரும் வகையில் இரட்டை பதவியை ஆர்என் ரவி வகித்து வருகிறார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதனால்…

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்: அன்புமணி

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. எனவே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8…

ஆளுநர் மீது பழி போட்டு திமுகவினர் தப்ப பார்க்கிறார்கள்: அண்ணாமலை

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் மீது புகார் புராணம் பாடுவதை ஏற்க முடியாது தமிழக…

ஸ்டான்லி அரசு மருத்துவமனை லிப்டில் மாட்டிக்கொண்ட மா.சுப்ரமணியன்!

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் மாட்டிக்கொண்ட மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்…

வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல: தமிழிசை!

தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல என்று தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின்…

சட்டம்-ஒழுங்கை கெடுக்க சதி செய்கிறார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை…

இலங்கை கடற்படையினரால் 24 தமிழக மீனவர்கள் கைது: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

மின் இணைப்புடன் ஆதாா் இணைப்பை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

மின்இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைப்பதை கைவிட வேண்டும் என்றும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்…

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மூடுவிழா கூடாது: ராமதாஸ்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய முற்பட வேண்டுமே ஒழிய, திட்டத்துக்கு மூடுவிழா கூடாது என்று பாமக…

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சம் விண்ணப்பங்கள்!

தமிழகத்தில் இதுவரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள 17 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.…

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் அகழாய்வுப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராஜேந்திர…