உதயநிதி வெற்றிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம்.எல்.ரவி…

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த…

2001- 02 கல்வியாண்டு முதல் அரியர் தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைக்கழகம்!

2001-02 கல்வியாண்டிற்கு பிறகு எத்தனை அரியர்ஸ் வைத்திருந்தாலும் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறக் கூடிய செமஸ்டர் தேர்வுகளின் போது…

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ஊழல்: ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க உத்தரவு!

கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் ஊழல் கண்காணிப்பு துறை…

பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை வைகோ மேற்கொள்வார்!

2024 பாராளுமன்ற தேர்தலுக்காக மதவாத சக்தி பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்வார்…

தமிழ்நாட்டை காப்பாற்றும் பொறுப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு என்ற கட்டிடத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள…

கோகுல்ராஜ் கொலை: பிறழ்சாட்சியான சுவாதியை ஆஜர்படுத்த கோர்ட் அதிரடி உத்தரவு!

ஜாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தை…

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு: நவ. 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழகத்தில் பாரம்பரிய…

பயங்கரவாத சமூகத்தை உருவாக்க முயற்சிப்பவர்கள் தோல்வியடைவர்: கவர்னர் ரவி

நம் நாட்டில் பயங்கரவாத சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களால் அதில் வெற்றி பெற முடியாது எனவும் கவர்னர் ரவி…

சனாதனத்திற்கு ஒரே மாற்று அம்பேத்கரியம்தான்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழாவில் மகளிரணி செயலாளர் நற்சோனை பேசியதன் தைரியத்தை வரவேற்பதாக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் சனாதனத்திற்கு…

நேருவை பற்றி அவதூறு கருத்துக்களை பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

நேருவைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு…

பொன்மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம்

சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். சர்வதேச கடத்தல் கும்பலோடு…

தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது: வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று கூறினார். புதுக்கேட்டையில்…

ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ள என் மீது தமிழக காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கை செல்லுமா என்பதை அகில இந்திய…

அனைவருக்குமான வளர்ச்சிதான் திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்: மு.க. ஸ்டாலின்!

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.…

சாவர்க்கரை விமர்சிக்கும் என்னையும் மிரட்ட சொல்லுங்க: சீமான்

இந்துத்துவா சித்தாந்தத்தின் முன்னோடி சாவர்க்கரை விமர்சித்ததற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுப்பதை போல சாவர்க்கரை விமர்சிக்கும் என்னையும்…

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

கச்சத்தீவு அருகே பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படை விரட்டியடித்த சம்பவம் பெரும்…

குட்கா ஊழல்: விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

குட்கா ஊழல் வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உட்பட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2016-ம்…