மோடியின் உதடு ஒன்று பேசுகிறது; இதயம் ஒன்று செய்கிறது: முத்தரசன்

பிரதமர் மோடியின் உதடு ஒன்று பேசுகிறது; உள்ளம் ஒன்று செய்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அவர்களே ஆட்சி செய்ய வேண்டும்…

இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு தற்போது பெரும் ஆபத்துகள் சூழ்ந்துள்ளது: கி.வீரமணி!

இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு தற்போது பெரும் ஆபத்துகள் சூழ்ந்துள்ளது என்று கி.வீரமணி கூறினார். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தந்தை…

ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு!

தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. காந்தி ஜெயந்தி அன்று…

எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது: தங்கம் தென்னரசு

ஆளுநரை சந்தித்து பொய்களின் மொத்த வடிவத்தை புளுகுமூட்டைகளாக எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.…

ஆதார் இணைத்தால் தான் மின் கட்டணம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்: அன்புமணி

ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக…

நமது நாட்டின் ராணுவத்தை மேம்படுத்த தவறிவிட்டோம்: ஆளுநர் ரவி!

நமது நாடு அமைதியை குறித்து பேசி வந்தது, ராணுவ பலத்தை மேம்படுத்தவில்லை என கவர்னர் ரவி கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி…

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: இறுதி விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை…

தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்!

தி.மு.க. இளைஞரணி பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கூறியுள்ளார். தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்…

திறமையற்ற முதல்வர் ஆட்சி செய்வதால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதல்வர் ஆட்சி செய்வதால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக…

கர்நாடகாவில் உள்ள 45000 தமிழ் கல்வெட்டுகளை மீட்டு வர வேண்டும்: சீமான்

கர்நாடகாவின் மைசூரில் உள்ள 45,000 தமிழ்க் கல்வெட்டுகளை தமிழ்நாடு அரசு மீட்டு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவு!

ஆவின் பால் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலை சிலர் வணிக ரீதியாக விற்பதை தவிர்க்க, ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க…

ஜல்லிக்கட்டுக்கு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தமிழர்களின் பாரம்பரிய கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முதல் விசாரணை…

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

என்.எல்.சி.யை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம்: அன்புமணி

என்.எல்.சி.யை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நெய்வேலி…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட்…

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: தமிழக அரசு

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.…

கோவை கார் வெடிப்பில் கைதான 6 பேருக்கும் டிச.6 வரை காவல் நீட்டிப்பு!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி…