மதுரையில் உள்ள அரிட்டாபட்டி முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக அறிவிப்பு!

மதுரையில் உள்ள அரிட்டாபட்டி பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம்…

அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு…

7 மருத்துவ கல்லூரி வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்

புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு 6 மருத்துவ கல்லூரி மற்றும் 1 தமிழ் வழி மருத்துவ கல்லூரி என 7 மருத்துவ…

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 180 சதவீதமாக அதிகரித்துள்ளது!

கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும்…

ராணிமேரி கல்லூரி பெண் கல்விக்கு கலங்கரை விளக்காக திகழ்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெண் கல்வியின் கலங்கரை விளக்காக ராணிமேரி கல்லூரி ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை ராணி மேரி…

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கம்!

தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். காயத்ரி…

பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசு பால்விலையை உயர்த்தியதைக் கண்டித்தும், உயர்த்திய பால்விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் த.மா.கா சார்பில் சென்னையில் வரும் 24-ந்தேதி அன்று…

என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: திருமாவளவன்

என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு நிரந்தர பணி மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…

பல்கலைக் கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலுக்கு கி.வீரமணி கண்டனம்!

நாட்டின் சட்ட நாளான நவம்பர் 26-ந் தேதி இதிகாச புராண கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்ற பல்கலைக் கழக மானியக் குழுவின்…

Continue Reading

பாஜக அரசியல் ரீதியாக வளர வாய்ப்பில்லை: கார்த்தி சிதம்பரம்

பாஜக அரசியல் ரீதியாக வளரலாம் என்று நினைத்தால் அது நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி…

தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் நேற்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டில் தற்காலத்து…

முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ய ஸ்டாலினுக்கு சீமான் கடிதம்!

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயாஸ், முருகன், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர்…

அரசு கேபிள் டிவி முடக்கப்பட்டிருப்பதற்கு திமுக அரசுதான் காரணம்: ஓ.பன்னீர் செல்வம்

அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் என்று ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது…

நம் தலைமுறை மட்டும் தான் இந்த காலநிலை மாற்றத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும்: அன்புமணி

நம் தலைமுறை மட்டும் தான் இந்த காலநிலை மாற்றத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த…

கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து நவம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை…

மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…