சிவசங்கர் பாபா வழக்கில் உத்தரவை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்!

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள…

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து…

டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்: அண்ணாமலை

தமிழக அரசால் முடியவில்லை என்றால் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நடத்திக்கொள்கிறோம் என கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில…

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: மு.க.ஸ்டாலின்

மாற்றுத்தினாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும்…

அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக உள்ளது: கே.எஸ்.அழகிரி

அதிமுக தற்போது மோடியின் மறு உருவமாக உள்ளது எனவும், அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அதிமுக பெற முடியாது என்றும் தமிழக…

23ம் தேதி அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் முக்கிய ஆலோசனை: மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் வருகிற 23ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இது தொடர்பாக…

தேவநேயப் பாவனாரின் பேத்தி பரிபூரணம் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மொழியியல் ஆய்வாளர் தேவநேயப் பாவனாரின் பேத்தி பரிபூரணம் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின்…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

பஞ்சாப் மாநிலத்தைப் போல தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா். இது தொடா்பாக…

பயிர் காப்பீட்டிற்கான தேதி நீட்டிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி: ஆர்.பி.உதயகுமார்

நடப்பாண்டு பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான தேதி நீட்டிப்பு…

ஆயிரம் அரிதாரங்கள் பூசினாலும் தமிழனை வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்!

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்…

தமிழின் மரபை பாதுகாக்க வேண்டியது 130 கோடி இந்தியா்களின் கடமையாகும்: பிரதமா் மோடி

‘உலகில் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் மரபை பாதுகாக்க வேண்டியது 130 கோடி இந்தியா்களின் கடமையாகும். அதைப் புறக்கணிப்பது, தேசத்துக்கு…

பிரதமர் மோடியை நினைத்து வியந்து கொண்டே இருக்கிறேன்: இளையராஜா

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நினைத்து வியந்து கொண்டே இருக்கிறேன் என கூறினார். உத்தர…

Continue Reading

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. அரசு தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு…

தமிழகத்தின் வளர்ச்சிக்கு விதை போட்ட நீதிக்கட்சி: வைகோ

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஓங்கி வளர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்ததே நீதிக்கட்சி அரசு தான் என மதிமுக…

ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கருக்கு சிறைவாசலில் உற்சாக வரவேற்பு!

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் சிறைவாசலில் அவரது நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.…

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரலாறு படைக்க வாழ்த்துகள்: ஓ. பன்னீர்செல்வம்

காசி தமிழ் சங்கமம் விழா பெரிய அளவில் வெற்றி பெற்று, சரித்திரச் சாதனை படைக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று…