இந்திய கடற்படை பேருந்து மோதியதில் கர்ப்பிணியும் வயிற்றில் இருந்த குழந்தையும் பலி!

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் நிறைமாத கர்ப்பிணியும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் பலியானது.…

அ.தி.மு.க. பொதுக்குழு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி பதில் மனுதாக்கல்!

அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐேகார்ட்டு உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம்…

பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் முக்கிய ஆவணங்களை கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில்துறை பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில்துறை பெற வேண்டும் என்று சென்னை விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். தென்னிந்திய வேலையளிப்போர்…

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவுவது தவறான செய்தி: செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை…

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது: உயர்நீதிமன்றம்

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை…

பாகிஸ்தான் எப்படி இரு துண்டானதோ, அதேபோல இந்தியா சிதறக் கூடும்: கே.எஸ்.அழகிரி

இந்திய கலாச்சாரம் என்பது பன்முக கலாச்சாரம். பல நூறு ஆண்டுகளாக இருக்கிற கலாச்சாரம். இதை ஒற்றை கலாச்சாரமாகவோ, ஒருமொழி சார்ந்ததாகவோ, ஒரு…

தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை தடுக்க திமுக அரசு முன்வருமா: ஆர்.பி.உதயகுமார்

கேரள மாநில அரசின் டிஜிட்டல் ரீ சர்வே மூலம் தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை தடுக்க திமுக அரசு முன்வருமா என்று அதிமுக…

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் மருத்துவர்களுக்கு முன்ஜாமின் மறுப்பு!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன்ஜாமின் கோரிய நிலையில், முன்ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு…

அரசு மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத ஒதுக்கீடு நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம்

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, பிறப்பித்த அரசாணையை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம்…

‘ஆர்டர்லி’ முறையை பின்பற்றினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம்

ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை…

ஆர்எஸ்எஸ் காலூன்றவே தமிழ்நாட்டில் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்கிறார்கள்: பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், தமிழக பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திருவண்ணாமலையில்…

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதலமைச்சர்…

காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புகிறது: கே.பாலகிருஷ்ணன்

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து…

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டேன் டீ…

ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தக்…

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும்!

தமிழகத்தில் நவம்பர் 19 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும்…

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை!

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…