தீங்கு வடக்கால் தான், வடக்கில் இருந்து வீசக்கூடிய வாடை நமக்கு ஆகாது: வைகோ

தென் மாநிலங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை. மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும்…

அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்

அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு நாம் தமிழர்…

மாணவி பிரியா உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்: அண்ணாமலை

மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னையில் அரசு மருத்துவர்களின்…

சவுக்கு சங்கருக்கு நிலுவையில் இருந்த 4 வழக்குகளிலும் ஜாமீன்!

மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்து சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

அண்ணாமலை அறிக்கை உப்பு சப்பில்லாதது: அமைச்சர் துரைமுருகன்!

கனிம வளக்கொள்ளை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளது உப்பு சப்பில்லாத அறிக்கை என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். வேலூர்…

தமிழக மக்களின் இதயங்களில் வாரணாசி வாழ்கிறது: கவர்னர் ரவி

தமிழக மக்களின் இதயங்களில் வாரணாசி வாழ்கிறது என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார். உ.பி., மாநிலம் வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி…

தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

விருதுநகர் மாவட்டத்தில் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலை விவகாரத்தில், தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை…

அதிமுக ஒரு தலை இல்லாத முண்டமாக உள்ளது: டிடிவி தினகரன்

அமமுகவுடன் கூட்டணி சேர ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி நேற்று கூறிய நிலையில் அதிமுகவுடன் கூட்டணி சேர…

இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக்கூடாது: ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக் கூடாது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம்…

கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். சென்னை வியாசர்பாடியை…

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்: அன்புமணி

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என்று அன்புமணி தெரிவித்து உள்ளார். பா.ம.க.…

பொது போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

பொது போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில்…

கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை: ஆர்.என்.ரவி

ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு அல்ல; ஆளுநர் ஒரு மாநில அரசின் மசோதாவை தடுக்க முடியும் என தமிழக ஆளுநர்…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் இந்திய…

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு: வழக்கு விசாரணை டிசம்பர் 14-ந் தேதிக்கு தள்ளி வைப்பு!

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டுக்கு தீர்ப்பாயம் தொடர்பாக மத்திய அரசு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தென்பெண்ணை…

திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு: கவர்னர் ரவி

திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு என சென்னையில் நடந்த பழங்குடியினர் பெருமை தின விழாவில் கவிர்னர் ரவி…

விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்: அண்ணாமலை

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த மாத…