கால்பந்து வீராங்கனையும் மாணவியுமான பிரியா மரணம் தொடர்பாக சுகாதாரத் துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மாணவி மரணம்…
Category: தமிழகம்
கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி
கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்…
முருகன் உள்ளிட்ட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி
ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்; அவர்கள் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் கூடுதல் நிதி!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் ரூபாய்…
2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் ஆலோசனை!
சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…
நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் 500-க்கும்…
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.…
மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா?: குஷ்பு
மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா? என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மின்…
